Admin

Admin

சின்னமனூர் காவல் நிலையத்தில் காவலர் மரணம்

தேனி : தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.சோமு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபரிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்கள், உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மூன்று...

வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த முதியவரை உறவினருடன் சேர்த்த காவலர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் 79 மேற்கு தெரு காசிவீதி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேமா W/O ரங்கசாமி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல்...

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (11.06.2020) நாங்குநேரி காவல் நிலையம் இ.த.ச பிரிவு 294(b),352,506(i)IPC மூலக்கரைப்பட்டி காவல் நிலையம் இ.த.ச பிரிவு 294(b),387,506(ii)IPC வழக்குகளில் எதிரிகளான நாங்குநேரி,...

ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய துணை காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் ஆட்டோ...

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்....

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தானியங்கி கை சுத்திகரிப்பான்

மதுரை :  “CORONA VIRUS” பரவாமல் தடுப்பதற்காக தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நன்கொடையாக UNO AQUA நிறுவனத்தை சேர்ந்த திரு....

திருவண்ணாமலையில் 44 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுக்கா, நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் பாரதிராஜா, வயது 29 என்பவர் பலமுறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து...

விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மரணம்..!!

சென்னை : சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உதவி காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு.பிரதேஷ் அவர்கள் விருதுநகர் அருகே விபத்தில் மரணமடைந்தார். சென்னை...

சிறு வயதில் சேவை மனப்பான்மையுடன் நிதி அளித்த சிறுமியை வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்.

அரியலூர் : அரியலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் திரு.மணிகண்ணன் அவர்களின் மகள் சிவகாமி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில்...

சான்றிதழ்களை உரிய மாணவியிடம் நேரில் சென்று ஒப்படைத்த காவலர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய தலைமைக் காவலர், இரவு ரோந்து சென்ற போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த பள்ளிச்...

கோவையில் பதவி உயர்வு பெற்ற காவல் அதிகாரிக்கு, ஆணையர் வாழ்த்து

கோவை : கோவை மாநகர காவல் நுண்ணறிவுவுப்பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்துவந்த திரு. R. ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள், கூடுதல் காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்று,...

மிரட்டிய நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த மதுரை போலீசார்

மதுரை : திருமங்கலம் சரகம். திருமங்கலம் பெருமாள் கோயிலின் பின்புறத்தில் பிரசாத்( 26) என்பவர் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற கோரி தற்கொலை செய்து கொள்ளபோவதாக, மிரட்டிய நபரை...

காவலரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்

மதுரை : திருநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி திருமதி.தனலட்சுமி என்பவர் திருநகர் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றபோது தவறவிட்ட ரூபாய் 11,630/-...

சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டி வெகுமதி அளித்த காஞ்சிபுரம் SP

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்கள். திருப்பெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல் நிலைய...

வேலூர் மாவட்டத்தில் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக பொது மக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில்...

மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 500 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் தனிப்படையினர்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காற்றாடி விட தடை

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாஞ்சா நூலில் தயார் செய்யப்பட்ட காற்றாடிகள் பறக்கவிடுவதாக தகவல் கிடைத்தன. இதுபோன்ற செயல்களினால், சாலைகளில் இருசக்கர வாகனங்களில்...

திருவெம்பூர் காவல் நிலையத்திற்கு வருவோர் பரிசோதனைக்குப் பின் அனுமதி.

திருச்சி : தமிழகம் முழுவதும் கொரானா நோய் விரைவாகப் பரவி வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பை கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள்...

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் நடந்த கட்டுரை போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி வாழ்த்து.

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் ஆன்லைனில் கட்டுரைப் போட்டியை...

Page 142 of 242 1 141 142 143 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.