Admin

Admin

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்

சென்னை: கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு...

கஞ்சா கடத்த முயன்ற நான்கு நபர்கள் கைது

மதுரை : கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது கீழ வெளி வீதி சந்திப்பில் ஒரு...

மதுரை B6 காவல் நிலைய FOP உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள்

மதுரை : மதுரை பி6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களால் காவல் நிலைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள் வழங்கப்பட்டது....

துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய ஆயுதப்படை காவலர்கள்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு‌.ப.குணசீலன் மற்றும் திரு.இரா.கதிரவன் ஆகிய இருவரும் தங்களது சொந்த செலவில் மாவட்ட காவல்...

எலி மருந்து விற்பனை செய்வது தொடர்பான அறிவுரைகளை வழங்கிய காவல்துறையினர்

அரியலூர் : திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, வெங்கனூர் காவல்...

காவலன் SOS செயலி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நாகப்பட்டினம் : கிராம விழிப்புணர்வு குழு கூட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் குறித்தும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் காவலன் SOS செயலி தொடர்பாக பொதுமக்களுக்கு...

சவுடு மண் கடத்தல் வழக்கில் பெண் ஒருவர் “கைது”

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியில் அனுமதியின்றி லாரியில் சவுடு மண் ஏற்றி சென்ற வழக்கில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சீர்காழி அருகே...

கள்ளசாரயம் வைத்து இருந்தவர் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் மளிகை கடை முன்பு சந்தேகிக்கும் படியாக...

தர்மபுரியில் IAS மற்றும் IPS தலைமையில் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

சாலையோரம் வசிக்கும் 300 நபர்களுக்கு காவல் துறையின் சார்பாக, முகக்கவசங்கள்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 12.06.2020 காலை 11:20 மணிக்கு வடக்கு கடற்கரை ராஜாஜி சாலை...

மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் 13/06/2020...

கொலைவழக்கில் ஈடுபட்ட சிறார் உட்பட எட்டு நபர்கள் கைது.

மதுரை : கடந்த 08.06.2020-ம் தேதி அரசு இராஜாஜி மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். E2 மதிச்சியம் ச&ஒ காவல் நிலையத்தில் கொலை...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் அரக்கோணம் உட்கோட்டம் உட்ப்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பல்வேறு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து...

கொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையர் அவர்களின் நெகிழ்ச்சி செயல்.

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் அவர்கள் சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் தடுப்பூசியை...

கஞ்சா கடத்த முயன்ற 4 நபர்களை கைது செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்ட ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் SIதிரு.மாயன் அவர்கள் தலைமையிலான ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது...

கொரானா தொற்று உள்ள பகுதிகளை ஆய்வு செய்த DSP கல்பனாதத்

திருவள்ளூர்:  திருவள்ளூர், பொன்னேரியில் கடந்த 4 ம் தேதியன்று 79 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அக்குடும்பத்தில் 6 பேருக்கு...

போக்குவரத்திற்கு இடையூறு அளித்த கார், காலால் அப்புறப்படுத்திய காவலர்களுக்கு பாராட்டு

திருப்பூர் : திருப்பூர் சாலையில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் திருப்பூர் உஷா தியேட்டர் அருகே வசிக்கும் செல்வராஜ் என்பவர், தான் ஓட்டிச்சென்ற கார் ஒன்றை, போதை...

கஞ்சா விற்பனை செய்ய சென்ற இரண்டு நபர்கள் கைது.

திருப்பூர் : திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து...

போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர்

திருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் மாநகர போக்குவரத்து...

கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்.

மதுரை :  மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற கவாத்து திருப்பதி 44/20, என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,...

Page 141 of 242 1 140 141 142 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.