போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்
சென்னை: கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு...
சென்னை: கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு...
மதுரை : கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது கீழ வெளி வீதி சந்திப்பில் ஒரு...
மதுரை : மதுரை பி6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களால் காவல் நிலைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள் வழங்கப்பட்டது....
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ப.குணசீலன் மற்றும் திரு.இரா.கதிரவன் ஆகிய இருவரும் தங்களது சொந்த செலவில் மாவட்ட காவல்...
அரியலூர் : திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, வெங்கனூர் காவல்...
நாகப்பட்டினம் : கிராம விழிப்புணர்வு குழு கூட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் குறித்தும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் காவலன் SOS செயலி தொடர்பாக பொதுமக்களுக்கு...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியில் அனுமதியின்றி லாரியில் சவுடு மண் ஏற்றி சென்ற வழக்கில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். சீர்காழி அருகே...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் மளிகை கடை முன்பு சந்தேகிக்கும் படியாக...
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 12.06.2020 காலை 11:20 மணிக்கு வடக்கு கடற்கரை ராஜாஜி சாலை...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் 13/06/2020...
மதுரை : கடந்த 08.06.2020-ம் தேதி அரசு இராஜாஜி மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். E2 மதிச்சியம் ச&ஒ காவல் நிலையத்தில் கொலை...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் அரக்கோணம் உட்கோட்டம் உட்ப்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பல்வேறு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து...
சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் அவர்கள் சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் தடுப்பூசியை...
தேனி : தேனி மாவட்ட ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் SIதிரு.மாயன் அவர்கள் தலைமையிலான ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது...
திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரியில் கடந்த 4 ம் தேதியன்று 79 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அக்குடும்பத்தில் 6 பேருக்கு...
திருப்பூர் : திருப்பூர் சாலையில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் திருப்பூர் உஷா தியேட்டர் அருகே வசிக்கும் செல்வராஜ் என்பவர், தான் ஓட்டிச்சென்ற கார் ஒன்றை, போதை...
திருப்பூர் : திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து...
திருப்பூர் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் மாநகர போக்குவரத்து...
மதுரை : மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற கவாத்து திருப்பதி 44/20, என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.