Admin

Admin

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஐந்து நபர்கள் கைது.

மதுரை : அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. காசி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது வெள்ளைக்கல் சந்திப்பில் Pulsar இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவரை விசாரணை...

கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த மங்களமேடு காவல் உதவி ஆய்வாளர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த லப்பைக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த...

இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு காவல்துறையினர் அஞ்சலி

இராமநாதபுரம் : இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திரு.ரூபேஷ்குமார்...

முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய இருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக, உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் முனியம்மா என்ற பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை...

கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்.

அரியலூர் : கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் சூழலில் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்...

கொரோனாவிற்கு எதிரான போரில், வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பல்வேறு  மாவட்ட காவல்துறை சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

காவல்துறையில் கொரானா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சென்னை மாநகர , மாம்பலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் கொரோன தொற்றால்...

மணல் கொள்ளையில் ஈடுபட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சிலர் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பண்ருட்டி காவல் நிலைய...

கோவையில் ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கோவை : கோவை மாநகர சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர் கடந்த மே மாதம் மணியகாரம்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும்...

நேர்மையாக செயல்பட்ட FOPக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு

மதுரை : திருப்பரங்குன்றத்தை சேர்ந்தம் கௌதம் என்பவர் நேற்று திருநகர் கனரா வங்கி முன்பு தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகையை திருநகர் காவல்நிலையத்தில் பணிபுரிந்துவரும் FOP...

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய ADSP

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு. K. முத்துக்குமார் அவர்கள் இன்று 17.06.2020 பொறுப்பேற்றார்.   நமது குடியுரிமை நிருபர்கள் திரு. J....

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை, மாநகர் பீ.பீ.குளத்தைச் சேர்ந்த காசிராஜன் என்ற பீ.பீ.குளத்தான் காசி 27/20, என்பவர் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத...

லடாக் எல்லையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவவீரர் வீர மரணம்!

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் வீரர் பழனி வீரமரணம். கடந்த 22...

சாலைவிதிகளை மீற மாட்டோம் என காவல்துறையினர் முன்னிலையில் ஓட்டுநர்கள் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தலின் படி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், covid-19 குறித்தும் 15/06/2020 அன்று கயரலாபாத்...

தலைமை காவலர் விபத்தில் இன்று ஆகால மரணம்

மதுரை : மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த 2003 பேட்ஜ் தலைமை காவலர் திரு.ஜோதி ராம் அவர்கள் பனக்குடி சோதனைச்சாவடி அருகே விபத்தில்...

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவர் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கபாலி (எ) வெங்கடேசன்...

பணத்திற்காக வாலிபரை கடத்திய 5 பேர் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சொக்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்பவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கடத்தி சென்று மிரட்டி பணம் பறிக்கும்...

மதுரை பி4 கீரைத்துரை ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது

மதுரை : மதுரை பி4 கீரைத்துரை காவல் ஆய்வாளர் திரு. மணிகண்டன்  அவர்களுக்கு, நமது நிருபர் திரு. ஹரிஹரன் முன்னிலை பி6 காவல் நிலைய  FOP ஒருங்கிணைப்பாளர்...

சட்ட விரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு

கோவை : கோவை மாநகர ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளான சரவணம்பட்டி, பீலமேடு, சிங்காநல்லூர், போத்தனூர், மற்றும்...

கோவையில் அரசு வேலை பெற்று தருவதாக பண மோசடி செய்த இருவர் கைது

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பிரபு மற்றும் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் டிரைவராக பணிபுரிந்து வரும்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 350 பேருக்கு உணவு விநியோகம்

சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்ச கணக்கான மக்களை பலி வாங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியா...

Page 140 of 242 1 139 140 141 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.