இராமநாதபுரம் : இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திரு.ரூபேஷ்குமார் மீணா இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார் இ.கா.ப., ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...