Admin

Admin

திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் சுங்கச்சாவடியில் கலெக்டர் நேரில் ஆய்வு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் நல்லூர் சுங்க சாவடியில் கொரோனா வைரஸ் முழு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி....

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 500 காவலர்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்

சென்னை: உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்தியை அறிந்ததும் நாம் அதை விளையாட்டாக எடுத்துக்...

தாயை விட்டு பிரிந்த சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்

திருப்பூர் : திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் திரு.ஜெயபால் (கா எண் 866) என்பவர் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு சிறுவன்...

காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி : திருச்சி மாவட்டம், 19.06.2020 நேற்று 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் ஏனைய உதவிகளை திருச்சி மாவட்ட காவல்...

காவல்துறையினர் மனதை ஒருநிலைப்படுத்த யோகா பயிற்சி

திருநெல்வேலி : கொரோனா நோய்த்தொற்று நாடெங்கும் பரவிவரும் இச்சூழ்நிலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல் துறையினரின் பணிச்சுமையை போக்கும் வகையில் அவர்களுக்கு நான்கு...

இறந்த காவலர் குடும்பத்துக்கு தாங்கள் திரட்டிய ரூ.15.45 லட்சம் நிதியினை வீடு தேடிச் சென்று வழங்கிய சக காவலர்கள்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு, அவருடன் தேர்வாகி தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற...

காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது அறிவிப்பு

தமிழகத்தில் சதி செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்தமைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வரின் பதக்கத்தினை உளவுத்துறை காவல் துணை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப அவர்கள்¸...

பணம் வைத்து சூதாடிய 11 நபர்களை கைது செய்து, பணம் ரூ-58,490 ஐ பறிமுதல் செய்த மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டம். சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர், திரு. மாடசாமி மற்றும் சார்பு ஆய்வாளர், திரு. கார்த்திக் அவர்கள், போலீஸ் பார்டியுடன் விரகனூர் அருகே...

மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட காவலர் ஆகால மரணம்

மதுரை : மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட கரிமேடு காவல்நிலைய தலைமை காவலர் 2208 திரு.செக்கான் கருப்பன் அவர்கள் பாம்பு கடித்து உயிரிழந்தாா் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து...

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்.

மதுரை : மதுரை மாநகர், பீ.பீ.குளத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் என்பவரின் மகன் தீபக்ராஜா என்ற குட்டை கருவாயன், 25/2020, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி...

பொன்னேரி பேரூராட்சி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைமேற்கொண்டுவருகிறது அதன் பேரில்...

வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் திருவல்லிக்கேணி , அண்ணாசாலை பகுதியில் மேற்கொண்ட வாகன தணிக்கை...

முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பத்து இலக்க எண்களுடன் புதிய வாக்காளர் அட்டையை அலுவலர்கள் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள...

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும், SP அரவிந்தன் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கோரோனோ நோய்தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக நான்கு மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணி முதல்...

பொன்னேரியில் வடக்கு மண்டல IG நாகராஜ் திடீர் ஆய்வு.

திருவள்ளூர் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்க பட்டதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் பொன்னேரி மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை...

திண்டுக்கலில் 2 நிமிடம் மவுன அஞ்சலி

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்னை மாநகரம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருந்த திரு.பால முரளி அவர்கள் கொரோனா வைரஸ்...

திருவண்ணாமலையில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, வழுதலங்குணம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை, வயது 55 என்பவர் பலமுறை வழக்கு...

கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை, நாகப்பட்டினம் SP அதிரடி.

நாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து கிடக்கிறது. வைரஸ் குறித்து நெட்டிசன்கள் வழக்கம்போல் வலைதலங்களில் கிண்டல் கேளிக்கைகளோடு வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அவர்கள்...

26 மொபைல் போன்கள் திருட்டு, இரு நபர்கள் கைது.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, திருவள்ளூர் உட்கோட்ட மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் பேருந்து நிறுத்தம்...

Page 139 of 242 1 138 139 140 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.