Admin

Admin

இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை

நெல்லை: தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா... ஏன், உலக புகழ்பெற்றது என்றுகூட சொல்லலாம்.. நெல்லையப்பர் கோயில் எதிரே 1900-ம் ஆண்டு இந்த கடை...

“விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்… வீட்டில் இருங்கள்…” மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்

மதுரை : விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்... வீட்டில் இருங்கள்...முக கவசம் அணியுங்கள்... தேவை இல்லாமல் வெளி இடங்களில் சுற்றாதீர்கள்...கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாதீர்கள்...உங்கள் நன்மைக்காகவும்...

கோவையில் முழு ஊரடங்கு அமலாகுமா?- ஆட்சியர் ராஜாமணி பதில்

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முககவசம், கிருமி நாசினி விநியோகம்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு யோசனைகளையும், அறிவுரைகளையும் கூறியுள்ளார்.தமிழகத்தில் நோய் பரவலை தடுப்பதற்கு அரசு போர்க்கால...

வேலூர் மாவட்டத்தில் கொரானாவை விரட்ட தீவிர முயற்சியில் காவல்துறையினர்

வேலூர் : தமிழக அரசால் வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கொரானா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி திரு.ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.06.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர்...

காவல்துறையில் காவலர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 30 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது.

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, துருகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் செல்வம் வயது 25 என்பவரும், கலசப்பாக்கம் தாலுக்கா எஸ் எம் நகரைச்...

ராணிப்பேட்டை மாவட்ட DSP இன்று பொறுப்பு ஏற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக மதிப்பிற்குறிய K.T பூரணி இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் பயிற்சி முடித்து முதல்முறையாக ராணிப்பேட்டை...

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருமழிசை பகுதியைச் சேர்ந்த ராஜன் @ எபினேசர் வயது(28) என்பவரை மாவட்ட...

விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வேலூர் SP எச்சரிக்கை

வேலூர் : கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வேலூருக்கு வருபவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டம் முழுவதும்...

இரவு நேரங்களில் பயணம் செய்வோர்க்கு தடுப்பு அரண்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி முக்கிய சாலைகள், முக்கிய சந்திப்புகள், மற்றும் முக்கிய வளைவுகளில் உள்ள தடுப்பு அரண்களில் இரவு...

3000 வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல், ஐஜி வனிதா தகவல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4நாட்களில் 3000 வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அதிகாரி ஐஜி வனிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர்...

550 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழித்த வேலூர் காவல்துறையினர்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி இன்று(23.06.2020) குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் அவரது...

ஐந்து லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள காக்கூர் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது ரூபாய் 5 லட்சம்...

சாலையில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு உரிய சிகிச்சை அளித்த காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மெரினா என்பவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு...

மதுரை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை

மதுரை : அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் தங்களிடம் கூறினால் அவர்களை முழுமையாக நம்பி உடனடியாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்று மோசடி செய்யும்...

50 தானியங்கி கிருமிநாசினி சாதனங்களை மதுரை காவல்துறைக்கு வழங்கிய அமைச்சர்

மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில்...

முதியோருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெண் ஆய்வாளர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, பெரியபாளையம் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் சின்னம்பேடு பகுதியில்...

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திருமதி.சுதந்திரதேவி...

சாலையோரங்களில் வசிக்கும் 1000 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு விநியோகம்

சென்னை: கொரானா ஊரடங்கால் இந்தியா முழுவதும் ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது அதனால்...

பொது மக்கள் கவனத்திற்கு புதுவகை திருட்டு தொலைபேசி வாயிலாக மோசடி செய்த நபர் கைது.

திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆர்.வி.இ நகர் பகுதியில் குடியிருந்து வரும் பெருமாள் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு முகம் தெரியாத...

Page 138 of 242 1 137 138 139 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.