Admin

Admin

மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc (Agri) அவர்கள் மாதந்தோறும் மாவட்டத்தில் மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவல் அலுவலர்களை நேரில் அழைத்து பாராட்டி...

பொதுமக்கள் பயன்படுத்த தானியங்கி கிருமி நாசினி அமைத்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர்

அரியலூர் : அரியலூர்,  ஜெயங்கொண்டம் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் போக்குவரத்துக் காவல் நிலையத்தின் முன்பு பெடல் சனிடைசர் அமைத்துள்ளார். இந்த பெடல்...

தன்னார்வலரின் விழிப்புணர்வை பாராட்டிய காவல் ஆணையர்

மதுரை : மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் நடமாடும் பொதுமக்களுக்கு கரடி பொம்மைக்கு முக கவசம் அணிவித்து அதன்மூலம் தொடர்ந்து...

இராமநாதபுரம் கிரைம்ஸ் 29/06/2020

இராமநாதபுரம் : அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியவர் கைது. 28.06.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக பொது இடத்தில் மணல்...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டிய இராமநாதபுரம் காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சார்பாக வழங்கிய ரூபாய் 2,35,250/- குடும்பநல நிதியை, மறைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள்...

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

மதுரை : கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரபாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ராஜேந்திரா மெயின் ரோடு...

நகருக்குள் வந்த மான் குட்டியை காப்பாற்றிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்

அரியலூர் : அரியலூர் நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் மாறன் அவர்கள் 26/06/2020 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இரண்டு...

திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்த சாணார்பட்டி போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் உத்தரவின்பேரில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார்,...

ரோந்து கண்காணிப்பு அமைப்பு (Beat Monitoring System- BMS) என்ற செயலி அறிமுகம்

இராணிப்பேட்டை : கடந்த 28.11.2019 ம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நிர்வாக காரணங்களுக்காக துவங்கப்பட்டது. இராணிப்பேட்டை...

இராமநாதபுரம் கிரைம்ஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள தாழைத்தோப்பு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக, தனது மகளின் கணவர் சபரிநாதன் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி,...

144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 384 நபர்கள் மீது 218 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 24.06.2020 ம் தேதி 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 384 நபர்கள் மீது 218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 53பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, கீழ்நாத்தூர், தவசிகுளத்தை சேர்ந்த வேலு மகன் தீபன், வயது 24 என்பவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த வந்த நபரை...

தீவிர களப்பணியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் விழுப்புரம் காய்கறி மார்க்கெட்,MG சாலை, பாகர்ஷா விதி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை ஊரடங்கு...

காவல் ஆளிநர்களுக்கு கபசுரக்குடிநீர், மதுரை COP உத்தரவு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள், போக்குவரத்து காவல்...

காஞ்சிபுரம் SP சாமுண்டீஸ்வரி, 5 வயது சிறுமியை நேரில் அழைத்து பாராட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை செய்த 5 வயது சிறுமியை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்...

பொதுமக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், காஞ்சிபுரம் SP கலந்துரையாடல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப அவர்கள் உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது...

கிருமி நானிசி தெளித்த சார்பு ஆய்வாளர் அசோக்குமார், பொதுமக்கள் பாராட்டு

விருதுநகர் : மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சார்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அவர்களுடன் இணைந்து மல்லாங்கிணர் பேரூராட்சி முக்கிய வீதிகள் மற்றும் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார...

வேலை வேண்டுவோர், வேலை அளிப்போர் இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்' கிருஷ்ணகிரி...

விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைத்த காவல்துறையினருக்கு பாராட்டு

சேலம் : சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க, கொண்டலாம்பட்டி காவல்...

Page 137 of 242 1 136 137 138 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.