CBCID IG திரு.சங்கர் வேட்டையில், 24 மணி நேரத்தில் 4 போலீசார் கைது
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் அதிரடியாக களமிறங்கிய CBCID காவல்துறையினர், யாரும் எதிர்பாராத வகையில் கொலை வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் காவல் உதவி ஆய்வாளர்...
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் அதிரடியாக களமிறங்கிய CBCID காவல்துறையினர், யாரும் எதிர்பாராத வகையில் கொலை வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் காவல் உதவி ஆய்வாளர்...
தென்மண்டல ஐஜி-ஆக பொறுப்பேற்ற திரு.முருகன் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாத்தான் குளம் குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குறித்து அவர்...
சென்னை : உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும்சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) அவர்கள் நடித்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் பல்லாண்டு வாழ்க...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. S. ஜெயக்குமார் இ.கா.ப, அவர்கள் இன்று காலை(01.07.2020) பொறுப்பேற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வெங்கட்டியைச் சேர்ந்த காசிராஜன் என்பவரின் மனைவியை அதே ஊரைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட முத்துச்சாமி என்பவர் தகாத வார்த்தைகளால்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த விக்னேஸ்வர மணிபாரதி என்பவரை SI திரு.விவேகானந்த் அவர்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் படி சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய ஆய்வாளர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கீழபூங்குடியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான நல்லதம்பி மற்றும் பூமிநாதன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் வாய்த்தகராறு ஏற்பட்டது....
அவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு. இது அனைவரும் பார்க்க வேண்டிய, கேட்க வேண்டிய காணொளி. https://youtu.be/UvxfPDNKbMY
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பை அகஸ்தியர்பட்டி பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் வர்கீஸ், இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு மும்பை ரிக் ஆயில் கப்பலில் வேலை வாங்கித்...
திருச்சி: திருச்சியில் சைக்கிளில் வந்த முதியவரைத் தாக்கிய தலைமைக் காவலரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் வி.வரதராஜூ உத்தரவிட்டுள்ளார். திருச்சி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கயம் திட்டுப்பாறை கொரானா தடுப்பு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர் பிரபு PC 218 அவர்கள் நேற்றிரவு அந்த வழியாக வந்த லாரி குடிபோதையில் சோதனை சாவடியில் நிற்காமல்...
கோவை : கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையம் மற்றும் பில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலப்பதி, செங்கலூர் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு கோவை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் கௌடி பள்ளி அருகே சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன...
திருவள்ளூர் : பரவிவரும் கொரோன வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, நடமாடும் காவலர் மலிவு...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி 28/06/2020 ஆம் தேதி அன்று ஆயுதப்படை காவலர்களுக்கு காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இங்கு வசிக்கும்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.