Admin

Admin

பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை செயல்படும் – விழுப்புரம் புதிய SP சூளுரை

விழுப்புரம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா, SP ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 57 பெண் காவலர்களும்...

அரியலூர் மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

அரியலூர் மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களுடன் சோலைவனம் அமைப்பும் இணைந்து காவல்துறையின் அலுவலகங்கள், காவலர் பயிற்சி...

அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை  தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்   

அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை  தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்   

சென்னை : சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் (Dry...

கொள்ளையர்களை விரைந்து கைது செய்த சேலம் மாநகர காவல்துறையினர்

கொள்ளையர்களை விரைந்து கைது செய்த சேலம் மாநகர காவல்துறையினர்

சேலம் : உஜ்ஜிவன் வங்கியின் சூரமங்கலம் கிளை மேலாளர் திரு.M.முரளி, திரு.A.தமிழ்ச்செல்வன் (DSP Retd.) மற்றும் உதவி கிளை மேலாளர்கள் செல்வி.R.ரம்யா, திரு.S.அன்பழகன், திரு.A.விஜயகுமார் ஆகியோர்கள் மாநகர...

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன்க்கு தகவல் அளிக்குமாறு, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன்க்கு தகவல் அளிக்குமாறு, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

திருச்சி : திருச்சி மாநகரில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன் எண்ணுக்கோ அல்லது அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கோ தகவல் அளிக்குமாறு புதிய காவல் ஆணையர்...

இனி வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் புகார் தெரிவிக்கலாம்

இனி வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் புகார் தெரிவிக்கலாம்

வேலூர் : கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் தங்கள் புகார்களை காவல் துறையினரிடம் நேரில் சந்தித்து அளிக்க முடியாத சூழல் உள்ளதால் பொது மக்கள் தங்களது கோரிக்கை...

 மார்பிங் செய்த புகைப்படங்களை வைத்து பணம் பறித்த இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.வருண்குமார் இ.கா.ப அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (94899 19722) தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம்...

இனி காணொளி மூலம்  புகார் அளிக்கும் புதிய திட்டம்,  சென்னை மக்கள் மகிழ்ச்சி

இனி காணொளி மூலம்  புகார் அளிக்கும் புதிய திட்டம், சென்னை மக்கள் மகிழ்ச்சி

சென்னை : சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர...

மனிதாபிமானத்தோடு பணி செய்த காவல்துறை அதிகாரி

மனிதாபிமானத்தோடு பணி செய்த காவல்துறை அதிகாரி

அரியலூர்: அரியலூரில் நேற்று இரவு சாலையில் போகும் லாரிகளில் இருந்து ஜல்லிகள் கொட்டி கிடந்ததால் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக சென்ற நமது அரியலூர்...

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் (கா எண்349) புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக...

பிரதமர் மோடி அழைத்து கௌரவித்த 21 வயது DRONE Boy பிரதாப், DEFENSE DRDO பணி வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி அழைத்து கௌரவித்த 21 வயது DRONE Boy பிரதாப், DEFENSE DRDO பணி வழங்கி கௌரவிப்பு

இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். "FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம்...

3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி

3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி

காஞ்சிபுரம் : புதிதாக பதவியேற்ற இருக்கும் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா. சாமுண்டீஸ்வரி. IPS அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது சாராயம் மணல் கொள்ளை போக்சோ...

திடீர் நகர் காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

திடீர் நகர் காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்றிலிருந்து காவலர்களை காக்கும் பொருட்டு மதுரை மாநகரில் உள்ள...

கொரானாவில் உயிரிழந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய கவரப்பேட்டை காவல்துறையினர்

கொரானாவில் உயிரிழந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய கவரப்பேட்டை காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்படி, கும்முடிப்பூண்டி டி எஸ் பி. ரமேஷ் அறிவுரையின் பேரில், கும்முடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் மேற்பார்வையில் கவரபேட்டை...

DIG ஆக பதவியேற்ற திரு.மயில்வாகனன் IPS  

DIG ஆக பதவியேற்ற திரு.மயில்வாகனன் IPS  

இராமநாதபுரம் : ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு.மயில்வாகனன் IPS அவர்கள். இவர் இராமநாதபுரம் மாவட்ட...

ஏ.எஸ்.பி.யின் உதவியால் நெகிழ்ந்த குழந்தைகள்!

ஏ.எஸ்.பி.யின் உதவியால் நெகிழ்ந்த குழந்தைகள்!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு பகுதியில் உள்ள போலியோ ஹோமில் 30 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் 5 பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆடை, மாஸ்க்,...

பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை செயல்படும் – விழுப்புரம் புதிய SP சூளுரை

பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை செயல்படும் – விழுப்புரம் புதிய SP சூளுரை

விழுப்புரம் : விழுப்புரத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையும் பொதுமக்களும் நல்லுறவேடு செயல்பட முதல்...

சென்னை மக்கள் என்னை காணொலி மூலம் தொடர்பு கொள்ளலாம்- புதிய காவல் ஆணையர் பேட்டி

சென்னை மக்கள் என்னை காணொலி மூலம் தொடர்பு கொள்ளலாம்- புதிய காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை மாநகர 107வது புதிய காவல் ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS.  அவரிடம் முன்னாள் காவல் ஆணையர் திரு.ஏகே விஸ்வநாதன், IPS முறைப்படி...

மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்த 1997 பேச் காவலர்கள்

மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்த 1997 பேச் காவலர்கள்

இராமநாதபுரம் : உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர் என்பது...

திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

திருச்சி : திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலருக்கு கொரோனா உறுதியானது. இதனால் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, அனைத்து...

Page 135 of 242 1 134 135 136 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.