Admin

Admin

வறுமையால் வாடிய 105 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்

வறுமையால் வாடிய 105 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 105) இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில்...

பெண் காவலரை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

பெண் காவலரை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

சென்னை :கடந்த மார்ச் மாதம் முதல் திநகரில் ஊரடங்கு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தனிமையில் தவித்துள்ளார் 80 வயது மூதாட்டி....

வல்லம் காவல்துறையினரின் வேட்டையில் 6 கொலையாளிகளை கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த 25.06.2020 அன்று தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவரை வெட்டிக்கொலை...

காவல்துறையினர் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற ஐஜி அறிவுரை

காவல்துறையினர் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற ஐஜி அறிவுரை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நடேசா கல்யாண மண்டபத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS அவர்கள்,...

சாராயம் விற்ற நபரை கைது செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர்

கிருஷ்ணகிரி : நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரமலை ஊருக்கு அருகே உள்ள மலையடிவாரத்தில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த நாகரசம்பட்டி போலீசார்...

கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்பி சக்திவேல் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடபட்டி பகுதியில் கடந்த மாதம் பிரபல ரவுடி ரமேஷ் என்ற சுள்ளான் ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த...

காஞ்சிபுரம் ASP தலைமையில் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம் ASP தலைமையில் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோத் சாந்தாராம் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர்...

சாலையில் மயங்கிய முதியவரை மீட்ட காவல்துறையினர்

சாலையில் மயங்கிய முதியவரை மீட்ட காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் காமராஜர் சாலையில் நேற்று 06.07.2020-ம் தேதி நடந்து சென்றபோது அதிகமான வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு கேட்பாரற்று...

4 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

4 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

திருச்சி : விராலிமலை காவல்நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதி முருகன் (22)  என்பவர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை T.R வார்டில் உள்நோயாளியாக சிகிச்சையிலிருந்து...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

மதுரை : மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வருகின்ற 12.07.2020 - ம் தேதி வரை...

அம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்

அம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்

சென்னை: சென்னையில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவதை அடுத்து, அம்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக  காவல்துறை- வணிகர்கள் புரிந்துணர்வுக் கூட்டம் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அரசின்...

கபசுர குடிநீர் வழங்கிய காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி

கபசுர குடிநீர் வழங்கிய காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம்ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று 06.07.2020 -ம் தேதி திடீர் நகர் காவல் ஆய்வாளர்...

வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து...

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (04.07.2020) தச்சநல்லூர் காவல் நிலையம் இ.த.ச பிரிவு 341,294(b),506(ii)& மானூர் காவல் நிலையம் இ.த.ச. பிரிவு 341,392,506(ii) வழக்குகளில் எதிரியான சத்திரம்புதுக்குளம்...

உடன் பணியாற்றிய காவலர் கொரானா தொற்றால் உயிரிழப்பு – காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து பணியாற்றும் காவலர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தின் தலைமை காவலரான கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி வருகிறார்.கடந்த ஒரு வாரமாக...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு...

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..

சென்னை : 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைத்தான் பயன்படுத்தி...

வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு 

வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு 

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் ரயிலடிப்பகுதியில் கிராம விழிப்புணர்வு குழு...

கபசுர குடிநீர் வழங்கிய காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்

கபசுர குடிநீர் வழங்கிய காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய காவலர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், காவேரிபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு...

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு காவல்துறையினருக்கு சத்து மாத்திரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு காவல்துறையினருக்கு சத்து மாத்திரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன்...

Page 134 of 242 1 133 134 135 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.