வறுமையால் வாடிய 105 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 105) இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 105) இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில்...
சென்னை :கடந்த மார்ச் மாதம் முதல் திநகரில் ஊரடங்கு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தனிமையில் தவித்துள்ளார் 80 வயது மூதாட்டி....
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த 25.06.2020 அன்று தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவரை வெட்டிக்கொலை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நடேசா கல்யாண மண்டபத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS அவர்கள்,...
கிருஷ்ணகிரி : நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரமலை ஊருக்கு அருகே உள்ள மலையடிவாரத்தில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த நாகரசம்பட்டி போலீசார்...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடபட்டி பகுதியில் கடந்த மாதம் பிரபல ரவுடி ரமேஷ் என்ற சுள்ளான் ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோத் சாந்தாராம் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர்...
மதுரை : மதுரை மாநகர் காமராஜர் சாலையில் நேற்று 06.07.2020-ம் தேதி நடந்து சென்றபோது அதிகமான வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு கேட்பாரற்று...
திருச்சி : விராலிமலை காவல்நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதி முருகன் (22) என்பவர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை T.R வார்டில் உள்நோயாளியாக சிகிச்சையிலிருந்து...
மதுரை : மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வருகின்ற 12.07.2020 - ம் தேதி வரை...
சென்னை: சென்னையில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவதை அடுத்து, அம்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக காவல்துறை- வணிகர்கள் புரிந்துணர்வுக் கூட்டம் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அரசின்...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம்ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று 06.07.2020 -ம் தேதி திடீர் நகர் காவல் ஆய்வாளர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (04.07.2020) தச்சநல்லூர் காவல் நிலையம் இ.த.ச பிரிவு 341,294(b),506(ii)& மானூர் காவல் நிலையம் இ.த.ச. பிரிவு 341,392,506(ii) வழக்குகளில் எதிரியான சத்திரம்புதுக்குளம்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தின் தலைமை காவலரான கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி வருகிறார்.கடந்த ஒரு வாரமாக...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு...
சென்னை : 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைத்தான் பயன்படுத்தி...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் ரயிலடிப்பகுதியில் கிராம விழிப்புணர்வு குழு...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய காவலர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், காவேரிபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு...
திருவள்ளூர் : பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.