அரியலூர் : அரியலூர், ஜெயங்கொண்டம் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் போக்குவரத்துக் காவல் நிலையத்தின் முன்பு பெடல் சனிடைசர் அமைத்துள்ளார். இந்த பெடல் சனிடைசரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாமல் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.