திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை ஊத்துகுளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்தார் அவரின் செயலை பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.