நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்ட பைகரா காவல் நிலைய காவலர் PC 1224 முத்துராஜா, தனது திருமணத்திற்காக வைத்திருந்த தொகையை பைக்காரா சுற்றுவட்டார ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் இதர வீட்டு மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து உதவியுள்ளார். பணியைத் தாண்டி சேவை உள்ளம் கொண்ட காவலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.