சிவகங்கை: 144 தடை உத்தரவு காரணமாக சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நித்திய கல்யாணி அம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தலைமையில், ஒக்கூர் நகரத்தார் அசோசியேசனுடன் இணைந்து கீழசெவல்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. விஜயராஜன் அவர்கள் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கி உதவி செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...