சுங்கச்சாவடி காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய IG
கோவை : கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு பெரியய்யா இ. கா....
கோவை : கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு பெரியய்யா இ. கா....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் கவரைப்பேட்டை...
தஞ்சை: முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இன்று (26.04.2020) கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு காவல்துறை தலைவர் திரு.M.C.சாரங்கன் IPS, தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் முனைவர்...
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சிரமம் ஏற்பட்டாமல் எடுத்து செல்லவும் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்கள் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். மாவட்ட...
மதுரை : மதுரை மாநகர தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வடக்கு மூக்கையூர் கிராம உப்பள தரவை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் மாந்திரீகம் என்ற பெயரில், பூமிக்கடியில் தங்க சிலைகள் உள்ளதாகவும், யாக பூஜை நடத்தினால் பழமையான சிலைகள் எடுக்கலாம்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் அழகு நிலைய ஊழியர்களுக்கு, அரக்கோணம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்கள் தலைமையில், அரிசி,...
சிவகங்கை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய உட்பட பகுதிகளில் 144ஊராடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வு உத்தரவை மீறி சுற்றி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி காவல் நிலையத்தின் சார்பாக 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று மாநிலத்தின் சிறப்பு மிக்க ஆயக்குடி கொய்யா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாடிக்கொம்பு காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கம்பட்டி கிராமத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் விவிசி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் கொரோனா வைரஸ்...
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை மணிகண்டன் பாலாஜி ஆகியோருடைய இரட்டைக் கொலை வழக்கில் பாலு என்கின்ற ராமகிருஷ்ணன் வயது 39, ஐயப்பன் வயது 27,...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் VRP மேல்நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் (ம) காவலர் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய ரத்ததான முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மீது 5749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி.IPS., அவர்களின் உத்தரவுபடி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், வேட்டவலம் காவல் நிலைய...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி காவல்நிலையம் திருவதிகையில் இரட்டை கொலை சம்பந்தமாக பொதுமக்களின் அச்சத்தை போக்க பண்ருட்டி துணை...
சென்னை : சென்னை பெருநகர காவல், T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் எம்.அன்பழகன், த.கா.36120 என்பவர் தனது மகன் தர்ஷித்...
சென்னை : சென்னை மாநகர காவல் துறையினரை குறிப்பாக பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் “கொரோனா விழிப்புணர்வு கீதம்”...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.