Admin

Admin

144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக கடும் சட்ட நடவடிக்கைகள்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

சிலம்பம் ஆடி கொரோனாவை விரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கூடல் காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியில் உதவி ஆய்வாளர் திரு செல்வராஜ் அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சிவதானு...

பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா, சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனிமை

கடலூர் : காவல் ஆய்வாளர் குருநாத் தோற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது கணவரான சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர்களுக்கு...

குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்ட காவல் உதவி ஆணையர்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன்...

பிற மாவட்ட மக்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை, எஸ் பி அரவிந்தன் உத்தரவு

திருவள்ளூர் : மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களை திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS உத்தரவிட்டுள்ளார் தாக்கம் பல மாவட்டங்களில்...

தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை காவல்துறை செயலி மூலம் கண்காணிப்பு

காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சுற்றுவோர் மீது காவல்துறை செயலி கண்காணிப்பின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்...

100 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்களை வழங்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்...

கோவையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று

கோவை: கோவையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. காலை 3 பேருக்கு உறுதியாகி இருந்த நிலையில் தற்போது மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று...

மதுரை மாநகர மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை : மதுரை மாநகர காவல் துறையில் மோப்பநாய் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்(45). இவர் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்பநாய்...

200 பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் SP

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து நீடித்து வரும் நிலையில்...

50 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை காவல் உதவி ஆணையர்

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் ஆலோசனைப்படி  நேற்று 23.04.2020-ம் தேதி அண்ணாநகர் SMP காலனியில் வசிக்கும் 50 ஏழைக்...

மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன்...

பழனியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய DSP விவேகானந்தன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் உள்ள பொதுமக்களுக்கு பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன்...

தீவிர வாகன தணிக்கையில் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள் மற்றும் நகர் வடக்கு...

கடலூர் மாவட்டத்தில் ADGP ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கொரொணா தடுப்பு பாதுகாப்பு பணியை காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. வினித்தேவ் வான்கடே IPS, அவர்கள் குறிஞ்சிபாடி, வடலூர் ஆகிய தனிமைப்...

புவனகிரி ஆய்வாளர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கடலூர் : கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சந்திப்பில் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமையில், புவனகிரி ஆய்வாளர் ராபின்சன் , அதிமுக பாமக...

காட்டுக்குள் பதுங்கி இருந்த கொரானா நோயாளியை மீட்ட இராமநாதபுரம் காவல்துறையினர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் தனக்கு கரோனா தொற்று உள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தான் தப்பி வந்துள்ளதாகவும் கூறி காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த இளைஞரை...

துரிதமாக செயல்பட்ட பெண் காவலருக்கு ஊக்கப்பரிசு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் திருமதி.மகிபா (WPC 760) அவர்கள் பணி முடித்து செல்லும்போது காவனூர் அருகே கணபதி...

பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் உள்ள பொதுமக்களுக்கு பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன்...

Page 162 of 242 1 161 162 163 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.