Admin

Admin

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

மதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர்...

இஸ்லாமிய சகோதரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்பாடி காவல்துறையினர்

வேலூர் : காட்பாடி பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் வெங்கடேசபுரம் கஸ்தூரிபாய் தெரு VIT காங்கேயநல்லூர் ரோடு மசூதி யை சேர்ந்த முத்துவலிகளை அழைத்து ரம்ஜான் தொழுகையில்...

மீஞ்சூரில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை பொன்னேரி ASP வழங்கினார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்டத்தில் பணிபுரியும் பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி,பருப்பு மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மீஞ்சூர்...

ஒட்டன்சத்திரம் அருகே 200க்கும் மேற்பட்ட மது பாட்டிலை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது 2 கார்கள் பறிமுதல்

திண்டுக்கல் : அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த சில நாட்களாக 144 தடை விதித்துள்ளது இதனால் அனைத்து...

பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை, கொசவபட்டி பகுதியைச் சேர்ந்த சுஜித் செல்வம் என்பவர் காதலித்து திருமணம்...

சாராய ஊறலை அழித்த கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ‌ ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி கடலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி...

வாணியம்பாடியில் பெண்காவல் ஆய்வாளருக்கு கொரோனா.

திருப்பத்தூர் : வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளரான கிராமிய காவல் அவருக்கு வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரியும்...

கள்ளச்சாராயம் ஊறல் வைத்திருந்த 6 பேர் கைது

இராமநாதபுரம் : ராமேஸ்வரம், மண்டபத்தில் கள்ளசாராயம் காய்ச்ச பானையில் ஊறல் வைத்திருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம், சம்பை கிராமம் இடையே சுற்றுசாலை...

வாகன சோதனையில் வாகன திருடர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த பாம்பனை சேர்ந்த இருவருக்கு...

காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம் பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல்துறையினர் நலன்...

நீலகிரி மாவட்ட காவல்துறையினருக்கு பாதுகாப்பு கவசங்கள் விநியோகம்

நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கும் காவல் துறை சார்பாக முகக் கவசம் Hand Gloves அனைத்தும் வழங்கப்பட்டது....

அரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மருத்துவ உபகரணங்கள் விநியோகம்

அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தினால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வெளிமாநிலத்தவர்கள் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு...

அரியலூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த செந்துறை மற்றும் ராயபுரம் பகுதிகள்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் ராயபுரம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய பெற்ற நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு...

செவிலியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட...

மூன்றாம் பாலினத்தவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் Msc.,(Agri) அவர்கள் விழுப்புரம் பகுதியில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும்...

சாராய ரெய்டில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு விழுப்புரம் SP பாராட்டு

விழுப்புரம் : வீரபாண்டி கிராமத்தில் ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.வீரசேகர் மற்றும் காவல் ஆளிநர்கள் மஞ்சுநாதன், சுரேஷ், குணசீலன் ஆகியோர் சாராய ரெய்டு...

40 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய அருப்புக்கோட்டை DSP

விருதுநகர் : விருதுநகர் , காரியாபட்டி பகுதியில் வசித்து வரும் 40 நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பங்களுக்கு விருதுநகர் மாவட்ட காவல் துறையின் சார்பாக, நாட்டுப்புற கலைஞர்களுக்கு அருப்புக்கோட்டை...

தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடிகளில் போலீசார் லாரிகளை கண்ணாடிகளை கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து யாரேனும் பதுங்கி வருகிறார்களா என்றும் அத்தியாவசிய...

விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் காவலருக்கு உதவிய சக காவலர்கள்

கடலூர் :  கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் 15.4.2020 தேதி பணியில் இருந்தபோது காவலர் திரு ராமச்சந்திரன் விபத்து ஏற்பட்டு முகதாடையில் பலத்த அடிபட்டு சென்னை...

தூத்துக்குடி 144 தடை உத்தரவை மீறிய 96 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 21.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல்...

Page 163 of 242 1 162 163 164 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.