திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள், நகர காவல் ஆய்வாளர் திரு. ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிருமி நாசினி (Hand Sanitizer) போன்றவற்றை 21.04.2020. அன்று வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்