Admin

Admin

விழுப்புரத்தில் 900 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த காவல்துறையினர்

விழுப்புரம் : விழுப்புரம்  மாவட்ட  வீரபாண்டி கிராம மலை பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி தலைமையில் காவலர்கள் அன்பழகன்,மாறன்,CIU குமரன் அனைவரும் சாராய...

ஓவியங்கள் மூலம் காவல் உதவி ஆணையர் கொரோனா விழிப்புணர்வு

மதுரை : அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திருமதி லில்லி கிரேஸ் அவர்கள் மற்றும் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு. ரமணி...

அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவலர்கள் இரத்ததானம்

மதுரை : எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் அதிகாரிகள்...

திருச்சி மாநகர காவல்துறையினருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை விளக்கும் குறும்படம்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொதுமக்கள். உலகை உழுக்கி வரும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக அரசு 25.3.20-ம் தேதியிலிருந்து ஊரடங்கு...

கோவை மாவட்ட காவல் துறை சார்பாக Corona 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு ஒரு சிறிய குறும்படம்

கோவை மாவட்ட காவல் துறை சார்பாக Corona 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும் இந்த இக்கட்டான சூழலில் காவல்துறையின் பணி குறித்தும் விளக்கும் ஒரு சிறிய...

இரத்ததானம் வழங்கி, சமூக இடைவெளியுடன் கூடிய புகைப்படம் எடுத்துக்கொண்ட காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில், ஆரணி...

FoP மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திண்டிவனம் DSP

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்களின் வழிகாட்டலின்படி திண்டிவனம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர்...

வாகன தணிக்கையில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட SP ஸ்ரீ அபிநவ்,IPS

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கொரொண Red Alert -ல் இருப்பதால் 144 தடை உத்தரவு தளர்வு கிடையாது. அத்தியாவசிய தேவைக்காக வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேவையில்லாமல்...

கடலூர் DSP தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்

கடலூர் :  கடலூரில் இரவுபகல் பாராது பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் அவர்கள்,...

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த...

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 344 நபர்கள் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 20.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 344 நபர்கள் மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 179...

அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட...

10 பவுன் தங்க நகையை மீட்டு காவல் நிலையம் சென்றவரை கௌரவப்படுத்திய காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் பட்டினம் காத்தான் நகரை சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி என்பவர் 16.04.2020 தேதி அன்று கீழச்செல்வனூர் காவல் நிலையசரகம் கோட்டையேந்தல் கிராமத்தில் இருக்கும்...

கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தென்மாவயல் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக 19.04.2020 அன்று கல்லல் காவல்...

கொரோனா நடவடிக்கைகள் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீது வழக்கு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அதனடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு இராமநாதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர்....

பண்ருட்டி வாழ் மக்களுக்கு என்ன தேவைகளோ அதனை பூர்த்தி செய்வேன், காவல் ஆய்வாளர் அம்பேத்கார்

சிதம்பரம் இரயில்வே காவல் நிலையத்தில் இருந்து ,விடுவித்துக்கொண்டு இன்று காலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டேன். ஏன் எதற்காக என்றெல்லாம் தெரியாது மேலிருந்து...

இராமநாதபுரத்தில் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இராமநாதபுரம்  : நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்களிடன் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைப்பயன்படுத்தி ராமநாதபுரத்தில் மர்ம நபர்கள்...

கண் பார்வையற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை காவல் துணை ஆணையர் வழங்கினார்..

மதுரை : காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் ஆலோசனையின் படி வில்லாபுரம் பகுதியில் உள்ள கண் பார்வையற்ற 10 நபர்களுக்கு மதுரை மாநகர...

வெளியே சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை..

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும்...

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சங்கரன்கோவில் காவல் துறையினர்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி,சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதவி ஆய்வாளர் திருமதி...

Page 164 of 242 1 163 164 165 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.