திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில், ஆரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களுடன், தலைமைக் காவலர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து பெரியபாளையம் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாமில் அனைவரும் இரத்ததானம் வழங்கினார்கள், மேற்கண்ட நபர்கள் இணைந்து சமூக இடைவெளியுடன் கூடிய (social distance) கடைபிடிக்கும் விதமாக புகைப்படம் எடுத்துக் எடுத்துக்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்