முதியவர்களுக்கு உதவிய பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை, பவர் கிரிட் தொழிலாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்து உடல் நலம் பற்றி ஆய்வு...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை, பவர் கிரிட் தொழிலாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்து உடல் நலம் பற்றி ஆய்வு...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று 19.04.2020-ம் தேதி காவல் உதவி ஆணையர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், ஊடகத்துறையினர் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள்...
சென்னை: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு...
சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல், அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. கம்பர் நகர்...
சென்னை : கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட...
கோவை : கோவை மாநகரில் D1.ராமநாதபுரம் காவல்நிலையம். புலியகுளம் விநாயகர் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பயணம்செய்த வாகன ஓட்டிகள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேகம்பத்தூரில் நாகூர் ஆண்டவர் மெடிக்கல் நடத்திவரும் சேக் அப்துல்லா என்பவர் போலியாக அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் செய்து...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி சிவகங்கை நகர் பகுதியில் நகர் காவல் ஆய்வாளர் திரு....
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS., அவர்களின் உத்தரவின் படி மானாமதுரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன்...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க...
தேனி : தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் திரு. K.மணிவண்ணன் HC 1823 அவர்கள் முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்காக தனது...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம்¸ திருப்புல்லாணி¸ ரெகுநாதபுரத்தை சேர்ந்த வயிற்று வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற்று மீண்டும் வீடு...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த மாதத்தில் சர்க்கஸ் நடத்த ஒரு சர்க்கஸ் நிறுவனம் கூடாரத்தை ஏற்படுத்தினர். இந்த சர்க்கஸ் கம்பெனியில் 70க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்நிலையில்...
திருவள்ளூர் : தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஆர்.கே பேட்டை...
மதுரை : மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் Rapid Test Kit மூலம் மதுரை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் அயல் பணியாக பணிபுரியும் முதல் நிலை பெண் காவலர் 1743 திருமதி. ராதிகா என்பவர் தான் மாதமாதம் சீட்டு...
ZOOM செயலி பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். இச்செயலி பாதுகாப்பானது அல்ல. உங்கள் விபரங்கள் திருடப்படலாம். இச்செயலி பயன்படுத்துவதை தவிர்க்கவும். பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட செயலியை தேர்ந்தெடுத்து...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை தகவலின் பேரில் பீகாரில் இருந்து வந்து வேலூரில் தங்கி பானி பூரி விற்பனை செய்யும் 32 பேருக்கு இலவசமாக மளிகை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.