Admin

Admin

முதியவர்களுக்கு உதவிய பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை, பவர் கிரிட் தொழிலாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்து உடல் நலம் பற்றி ஆய்வு...

கிராமிய கலை குழுவினர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை : மதுரை  மாநகர  காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று 19.04.2020-ம் தேதி காவல் உதவி ஆணையர்...

சாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், ஊடகத்துறையினர் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள்...

போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக நோயிலிருந்து தற்காத்து கொள்ள கப சுர குடிநீர் விநியோகம்

சென்னை: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வீட்டினுள் முடங்கியிருக்கும் எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல், அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. கம்பர் நகர்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நிவாரணம், காவல் உதவி ஆணையர் மகிமை வீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

சென்னை : கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட...

கோவை மாநகரில் ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை : கோவை மாநகரில்  D1.ராமநாதபுரம் காவல்நிலையம். புலியகுளம் விநாயகர் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பயணம்செய்த வாகன ஓட்டிகள்...

போலியாக மருத்துவம் செய்த நபர் கைது

சிவகங்கை  : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேகம்பத்தூரில் நாகூர் ஆண்டவர் மெடிக்கல் நடத்திவரும் சேக் அப்துல்லா என்பவர் போலியாக அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் செய்து...

ஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மதிய வேளை உணவு ஏற்பாடு, சிவகங்கை SP

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி சிவகங்கை நகர் பகுதியில் நகர் காவல் ஆய்வாளர் திரு....

வீட்டை சாராயக்கடையாக மாற்றிய நான்கு இளைஞர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS., அவர்களின் உத்தரவின் படி மானாமதுரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன்...

தன்னார்வலரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் மூலம் மதுரை மாநகர மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க...

41,000/- ஊதியத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய தலைமை காவலர்

தேனி : தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் திரு. K.மணிவண்ணன் HC 1823 அவர்கள் முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்காக தனது...

காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கர்ப்பிணி பெண் மற்றும் உறவினர்கள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம்¸ திருப்புல்லாணி¸ ரெகுநாதபுரத்தை சேர்ந்த வயிற்று வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற்று மீண்டும் வீடு...

சர்க்கஸ் கலைக்குழுவினர்க்கு மளிகை பொருட்கள் வழங்கிய அரியலூர் காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த மாதத்தில் சர்க்கஸ் நடத்த ஒரு சர்க்கஸ் நிறுவனம் கூடாரத்தை ஏற்படுத்தினர். இந்த சர்க்கஸ் கம்பெனியில் 70க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்நிலையில்...

20 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள், ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் வழங்கினார்

திருவள்ளூர் : தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஆர்.கே பேட்டை...

அரிசி, காய்கறிகள் வழங்கி ஊக்கப்படுத்திய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர்...

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய இராணிப்பேட்டை பெண் முதன்மை காவலர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் அயல் பணியாக பணிபுரியும் முதல் நிலை பெண் காவலர் 1743 திருமதி. ராதிகா என்பவர் தான் மாதமாதம் சீட்டு...

ZOOM செயலி பயன்படுத்துபவரா நீங்கள் ? எச்சரிக்கை !

ZOOM செயலி பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். இச்செயலி பாதுகாப்பானது அல்ல. உங்கள் விபரங்கள் திருடப்படலாம். இச்செயலி பயன்படுத்துவதை தவிர்க்கவும். பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட செயலியை தேர்ந்தெடுத்து...

32 பீகார் தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய வேலூர் மாவட்ட காவல்துறையினர்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை தகவலின் பேரில் பீகாரில் இருந்து வந்து வேலூரில் தங்கி பானி பூரி விற்பனை செய்யும் 32 பேருக்கு இலவசமாக மளிகை...

Page 165 of 242 1 164 165 166 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.