திருவள்ளூர் : தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஆர்.கே பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 20 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் திரு. சுரேந்திர குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்