Admin

Admin

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைத்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ஜகோபால் IPS அவர்கள் தலைமையில் காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள்...

ஆயுதபடை காவலர் செயலுக்கு கோவை SP திரு.சுஜித்குமார், IPS பாராட்டு

கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19...

வேலூரில் தனியார் மருத்துவனைக்கு சீல்

வேலூர் : வேலூர் வட்டம் கொணவட்டம் பகுதியில் Covid-19 பாசிட்டிவ் என வரப் பெற்ற பல்கீஸ் என்பவர் இந்திரா நர்சிங் ஹோம் என்ற மருந்தவமனையில் சிகிச்சை பெற்று...

80 ஏழை குடும்பங்களை மதிச்சியம் காவல் துறையினர் தத்தெடுப்பு…,

மதுரை : மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூமேக்கர் காலனி, ஆர்,ஆர் மண்டபம் மற்றும் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 80...

வேலூரில் வெளிமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டிறிந்த IG வனிதா, மற்றும் DIG காமினி

வேலூர் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை தலைவர் திருமதி . வனிதா இ. கா. ப அவர்கள் , வேலூர் காவல்...

காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

சேலம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஷாலினி என்ற 8 மாத கர்ப்பிணி பெண் நோய்வாய்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை...

சேலத்தில் ADGP மஞ்சுநாதா,I.P.S., ஆய்வு

சேலம் : சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் தற்காலிகமாக அமைந்துள்ள காய்கறி சந்தைகள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா...

பீளமேடு காவல் நிலையம் சார்பில் 100 வடமாநில தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

கோவை: கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் ரோடு, சேரன்மாநகர், கொடிசியா, சித்ரா நேருநகர், இருகூர் ரோடு, சின்னியம்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள 100 வடமாநில...

கடலூர் நகரில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களை காக்கும் DSP சாந்தி

கடலூர் : கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் தார்ப்பாய் மூலம் தற்காலிக வீடுகள் அமைத்து வசித்து வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வறுமையில்...

வெளியே சுற்றித் திரிந்த 2825 நபர்கள் மீது 2391 வழக்குகள் பதிவு

சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

காவல்துறையினர் சார்பில் 40 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவன்குளத்தில் 40 நபர்களுக்கு அரிசி, பருப்பு,...

“பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்!” – காவல் ஆய்வாளர் அம்பேத்கார்

படித்ததில் ரொம்ப பிடித்தது:- உங்கள் பெற்றோரால் முறைப்படி வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் பயனுள்ள குழந்தைகளாக வளருங்கள்... பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண,...

திருப்பூர் காவலர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முககவசங்கள் விநியோகம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல் அவர்களின் உத்தரவின் பெயரில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம் காவலர்களுக்கு...

திண்டுக்கல் காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய SP

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். காவலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மூதாட்டிக்கு உதவிய கோவை மாநகர காவல் உதவி ஆய்வாளர்

கோவை : கோவை மாநகர் ரத்தினபுரி காவல் நிலைய சரகம் கதவு எண் 60 அழகப்ப செட்டியார் ரோடு காந்திபுரம் என்ற முகவரியில் குடியிருக்கும் சுமார் 80...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதுரை SP ஆய்வு

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என மதுரை மாவட்ட காவல்...

இலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் பாதுகாப்பு பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்புராஜ் அவர்கள் தன்னிடம்...

திருநெல்வேலியில் 2157 நபர்கள் மீது 1552 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ச. சரவணன் – முகநூல் பதிவு

திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக சமூகவலைதளங்கள் மூலமாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். நேற்று திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை...

அனுமதி பயணச்சீட்டு கோரியவர்களுக்கு, ஆட்சியர் எச்சரிக்கை

இராமநாதபுரம் : நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு...

Page 166 of 242 1 165 166 167 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.