Admin

Admin

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3851 பேர் மீது வழக்குப்பதிவு, 2558 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் 

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

கடலாடி அருகே கள்ளச்சாராயம்?? எஸ்.பி நேரில் ஆய்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் டாஸ்மாக் மூடப்பட்ட தால் மது பிரியர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே அத்தியூத்து கிராமத்தில்உள்ள டாஸ்மாக்...

மக்களை காக்கும் காவல் ஆய்வாளரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு

 மதுரை : திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.கீதாரமணி அவர்கள் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து பொது மக்களையும் கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும்...

கிருமி நாசினி தெளித்த மதுரை தீயணைப்பு காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு, சாலைகளில் பிளச்சிங் பவுடர் போடுதல்...

கொரானா பரவுதலை தடுக்க அரக்கோணம் காவல் ஆய்வாளரின் களப்பணிகள்

இராணிப்பேட்டை: நம் நாட்டை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். உலகையே உலுக்கிய வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் கொரோனாவுக்கு என...

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் எமதர்மன், சித்திரகுப்தர் வேடத்தை அணிந்து நூதன விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூரை அடுத்த மப்பேடு கூட்டு சாலை பகுதியில் இன்று மப்பேடு காவல் நிலையம் சார்பில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக எமதர்மன், சித்திரகுப்தன்...

துடியலூர் காவல்துறையினரின் கொரானா பரிசோதனை முடிவு வெளியானது !

கோவை : கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கோத்தாரி நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பதை அறிந்து அவர் கோவையில் உள்ள...

திருப்பூர் தெற்கு காவல் நிலையம் சார்பாக 120 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அளிக்கப்பட்டது

திருப்பூர்: திருப்பூர் மாநகர, தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏழை, எளியவர்கள், வேலைக்கு செல்ல முடியாத, காரணத்தினால், அன்றாட உணவு பொருட்கள் வாங்க முடியாமல், தவித்து வந்தனர்....

பசியால் தவித்த குடும்பத்திற்கு உதவிய கோவை மாநகர காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர் ரத்தினபுரி காவல் நிலைய சரகம் எல்லையான கேகே நகர் ஜாகிர் உசேன் வீதியில் குடியிருக்கும் கூலித்தொழிலாளி வயது 33 என்பவர் தனது...

துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மதுரை SP

மதுரை : கொரோனா பாதிப்பினால் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு பஞ்சாயத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், காய்கறிகள் மற்றும்...

அனுமதியின்றி மணல் கொள்ளை,  2 பேர் கைது

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் டிராக்டர் மற்றும் ஜேசிபி மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. இதனை குறித்த தகவல் தெரிய வந்ததை அடுத்து...

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்த மதகுபட்டி காவல் உதவி ஆய்வாளர்

சிவகங்கை : ஊரடங்கு உத்தரவால் மதகுபட்டி பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் – உணவு கிடைக்காமல் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் மதகுபட்டி காவல்நிலைய உதவி ஆய்வளர் திரு.ரஞ்சித்குமார்...

ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைப் பெற்று கொள்ள என்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு

சென்னை:  ஊரடங்கு நடைமுறையை மீறியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள...

ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தாடிகொம்பு காவல் நிலையம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடிகொம்பு காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் பவுல் ராஜ்...

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 116 நபர்கள் மீது வழக்குப்பதிவு.

சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் 15.04.2020 அன்று சிவகங்கை மாவட்டத்தில்...

 வரைபடம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், தளக்காவூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக...

“ஒரு காவலர் ஒரு குடும்பம்” தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

மதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு...

வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்,மதுரை காவல் ஆணையர் உருக்கம்

மதுரை : 144 தடை உத்தரவை மதிக்காமல் செயல்படக்கூடிய நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர்...

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் உள்ள SSM நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் சந்தித்து அவர்களுக்கு...

உணவின்றி தவித்த குடும்பத்திற்கு உதவிய அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர்

திருப்பூர்: திருப்பூர், நரியம்பள்ளி புதூர் பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். டீ மாஸ்டர் ஆன இவர் ஊரடங்கு உத்தரவு...

Page 167 of 242 1 166 167 168 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.