Admin

Admin

400 ஊர் காவல் படையினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய கோவை ஆணையர்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊர் காவல் படைக்கு 12 வகையான வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கிய கோவை மாநகர காவல்...

பெட்ரோல் திருடிய ஊர்காவல் படையை சேர்ந்த 4 பேர் கைது

இராமநாதபுரம் : ஊர்காவல்படைச் சேர்ந்த பாண்டி (வயது23) தியாகராஜன் (வயது24 )சசிமோகன் (வயது22)விக்ணேஷ்குமார்(வயது24) பேர் கைது பரமக்குடி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த...

மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி வரும் காவல் ஆய்வாளர்…

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் கண்டிப்பாக காய்கறி...

திருவள்ளூர் மாவட்டத்தின் மனுநீதி, காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS

திருவள்ளூர் : தவறு இழைத்த போலீசார் மீது நடவடிக்கைஇ பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் வழங்கிய திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்களின் செயல் திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே...

காவல் ஆய்வாளரின் நற்செயலை பாராட்டிய காவல் ஆணையர்

மதுரை : வட மாநிலங்களில் இருந்து மதுரை மாநகருக்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 15...

வேலூர் மாவட்ட காவல்துறையினரின் கொரானா தடுப்பு நடவடிக்கைகள்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முகக்கவசங்கள்(Mask)மற்றும் சனிடைசர்கள்(Sanitizers) வேலூர் காவல் துணை...

ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு என்னென்ன தளர்வுகள்? அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன ?

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ஏப்ரல் 20-க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள்...

வட இந்தியர்களுக்கு தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சிவகங்கை காவல்துறையினர்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. விஜயகுமார் அவர்கள் தலைமையில் வட இந்தியர்களுக்கு அரிசி மற்றும்...

திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.KS.ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி தானிப்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள்...

பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பழனி காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டியில் முகக்கவசம் இன்றி பொதுமக்கள் நடமாடுவதை கண்டு அவர்களுக்கு இலவசமாக...

விழுப்புரம் நகரத்தில் வருண் வாகனம் மூலம் கிருமிநாசினி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி வருண் வாகனம் மூலம் விழுப்புரம் நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து...

தன்னார்வ குழுவினருக்கு அடையாள அட்டை விநியோகம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, கொரோனா சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு அடையாள...

காவல் அதிகாரிகளை மக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டிய அரியலூர் மக்கள்

அரியலூர் : ஊரடங்கு உத்தரவால் நலிவடைந்து உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் மற்றும் செவ்வாபேட்டை  காவலர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது

திருவள்ளூர் : தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் நம் பாதுகாப்புக்காக பணியாற்றும் காவல்துறையினருக்கு சரிவர உணவு...

வாகனங்களுக்கு வண்ணம் பூசி காவல்துறையினர் கண்காணிப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி,அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேனி மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை...

திருநெல்வேலியில் 1680 நபர்கள் மீது 1215 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே...

வீடு தேடிச் சென்று மளிகை பொருட்களை வழங்கும் காவல்துறை அதிகாரிகள்.

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்...

ஊரடங்கு உத்தரவை மீறிய 3,235 பேர் மீது வழக்குப்பதிவு, 2,131 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 3,235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,131 இருசக்கர வாகனங்கள்...

இரத்த தானம் வழங்கிய காவலர்கள்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேசன் அவர்கள், ஆய்வாளர் திரு....

ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிப்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் டிரோன் கேமரா மூலம் பழனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதியில்...

Page 168 of 242 1 167 168 169 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.