Admin

Admin

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்

சென்னை  : கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகன சோதனை செய்து,...

உணவிற்கு வழியில்லாமல் தவித்த 100 குடும்பங்களை தத்தெடுத்த காவல் துறையினர்…

மதுரை : காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவிற்கு வழியில்லாமல் ஆதரவற்று தவித்து வந்த 100 குடும்பங்களை அண்ணாநகர் காவல்...

40 குடும்பங்களுக்கு உதவிய சத்துவாச்சாரி காவல்துறையினர்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (12.04.2020 ) குஜராத் மற்றும் ஆந்திராவிலிருந்து வேலூர் வந்து...

வேலூரில் கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை டிரோன் கேமிரா மூலம் தேடுதல் வேட்டை

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் பேரில், இன்று கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தையும் காய்ச்சுபவர்களையும் அடையாளம் காணும்...

தீவிர காவல் கண்காணிப்பில் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் திண்டுக்கல் மேற்க்கு காவல் நிலையத்தின் சார்பாக உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்களது...

பழனி நகராட்சி பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்களை கண்காணிப்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி காவல் நிலையத்தின் சார்பில் ஊரக உட்கோட்ட பழனி நகர் உதவி கண்காணிப்பாளர். திரு.விவேகானந்தர் அவர்கள் தலைமையில் ட்ரோன் கண்காணிப்பு கேமரா...

5 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்த சேலம் மாநகர காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

சேலம்:  சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அங்கப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த...

கொரோனா பாதிப்பில் 2 பேர் இறந்ததாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பியவர் கைது

நாமக்கல்:  நாமக்கல் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவி 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் மற்றவர்களுக்கு கொரோனா...

சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அளித்த அவிநாசி காவல்துறையினர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு வழங்குமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல்...

சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு உதவிய குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளியாம்பட்டியில் மதுரை ஜீவா சர்க்கஸ் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...

பரங்கிப்பேட்டை காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு

விழுப்புரம்: பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் பரங்கிப்பேட்டை காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.  இதில் டிஎஸ்பி கார்த்திகேயன், தாசில்தார், முன்னாள் அமைச்சர்...

வாகனங்களுக்கு வண்ணங்களை பூசி, காவல்துறை நடவடிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி சந்தைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு...

காவல்துறை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கு காவல்துறை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருள்கள் 325 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை...

விபத்தில் காயமடைந்த காவலருக்கு 4,45,000/- உதவிய சக காவலர்கள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்வகுமார், பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில், வீரசோழன் பிரிவு சோதனை சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது 1.200 கிலோ கஞ்சாவுடன் வந்த முத்து பெரியண்ணா...

144 தடை உத்தரவை மீறிய 1591 நபர்கள் மீது 1160 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 3,056 பேர் மீது வழக்குப்பதிவு, 2,008 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் 

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 3,056 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,008 இருசக்கர வாகனங்கள்...

ஒத்துழைப்பு நல்கி வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையில் 12/04/2020...

144 தடை உத்தரவை மீறிய 167 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...

காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி

தர்மபுரி : கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க அரசு விதித்த 144 தடை உத்தரவின்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு...

Page 169 of 242 1 168 169 170 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.