திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் திண்டுக்கல் மேற்க்கு காவல் நிலையத்தின் சார்பாக உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்களது தலைமையிலான காவலர்கள் குழு திண்டுக்கல் நகர் கோவிந்தா புரம் மற்றும் இதர காய்கறி சந்தை மற்றும் பொது மக்கள் பயன் பாட்டில் உள்ள பாதுகாப்பு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா