Admin

Admin

கொரானா ஓவியம் வரைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த அரக்கோணம் ஆய்வாளர் முத்துராமலிங்கம்

இராணிப்பேட்டை: கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த 144 ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியில் வரும் பொது மக்களை எச்சரிக்கை செய்யவும், கொரானா வைரஸ்...

தண்டையார்பேட்டையில் பிரத்தியோக உடைகளை அணிந்து காவல்துறையினர் வேண்டுகோள்

சென்னை : சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்த பகுதியில் இரும்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதால், வடசென்னை காவல்துறை...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் செவ்வாபேட்டையில் கப சுர நீர் விநியோகம்

திருவள்ளூர்: இந்தியாவில் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை கொரானா வைரஸ் தாக்காது என மருத்துவர்கள்...

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல் நலத்தை...

பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிய திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர்....

சாலையில் கொரோனா வைரஸ் படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கொரோனா வைரஸ் போன்று படங்களை வரைந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப456 புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை...

வெளி மாநில மக்களுக்கு உணவு வழங்கிய சோழவரம் உதவி ஆய்வாளர்

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 2,800 பேர் மீது வழக்குப்பதிவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,848 இருசக்கர வாகனங்கள்...

சமூக இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் காவல் உதவி ஆணையர் உத்தரவு

மதுரை : அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் அண்ணா நகர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொதுமக்கள் மளிகை பொருட்களை...

1000 லிட்டர் சாராய ஊழல்கள் பறிமுதல் செய்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரிலும் மதுவிலக்கு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோ அவர்களின்...

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் 2,000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று (11.04.2020) ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், ஊர்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட்ட 2000...

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டை சென்னை  காவல் ஆணையாளர்  துவக்கி வைத்தார்

சென்னை : சென்னை பெருநகரக காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து...

ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெல்லை போலீசார்

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வர வேண்டாம் என நெல்லை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை அரிமா சங்கம் மற்றும்...

ஆண்களுக்கும், பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்த ADGP ரவி

நாடு முழுவதும் ஊரடங்கு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், குடும்பத்தில் சண்டை சச்சரவு காரணமாக பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது.

தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட மதகுபட்டி SI ரஞ்சித் மற்றும் குழுவினர்

”கொரோனா ஊரடங்கால் பல மடங்கு வேலைப்பளுவை சந்தித்துள்ள காவல்துறை, ஜீவாவின் தற்கொலை மிரட்டலால் தலைவலியை சந்தித்துள்ளனர்”

வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : சென்னையில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் பணியை மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் டீம்...

ஆயுதப்படை காவலர் திரு. கருப்பசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்

திருப்பூர் : தனது ஒருநாள் ஊதியத்தை கொரானா தடுப்பு நிவாரணநிதிக்கு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் வாசகரும், திருப்பூர் மாநகர 3ம் அணி ஆயுதப்படை காவலர் திரு....

ஊரடங்கால் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சரகம் ஜெயங்கொண்டம் நகரம்,சின்ன வளையம்,புதுச்சாவடி கிராமங்களில் சாலையோரம் வசித்துவரும் குடும்பங்களின் பசியினனை போக்க அரியலூர் மாவட்ட காவல்...

பேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி பேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு காவலர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது....

காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா தலைமையில் கொரானா குறித்த விழிப்புணர்வு

கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா, காவல் உதவி ஆய்வாளர் திரு.முத்து,...

Page 170 of 242 1 169 170 171 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.