Admin

Admin

போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக ஆலப்பாக்கம் பகுதி மக்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது

சென்னை:  கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்லைகள் மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் மிக நெடியது என்பதை...

கவரபேட்டை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் மற்றும் முகக்கவசங்களை குமிடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் வழங்கினார்

திருவள்ளூர்: கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் ஆதரவற்ற மக்கள்...

தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்று வைரஸ் மதுரை மாநகரில் பரவாமல் தடுப்பதற்காக அண்ணாநகர் சட்டம்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 100 குடும்பங்களுக்கு அரிசி,  காய்கறிகள் வழங்கப்பட்டது

சென்னை:  கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட தேவையான...

பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

வாகன சோதனையில் ஈடுபட்ட போது வழிப்பறி கொள்ளையன் கைது

சிவகங்கை : கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாலூர், பெருமாள்பட்டி, திருமலை மற்றும் மதகுபட்டி காவல்...

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 102 நபர்கள் மீது வழக்குப்பதிவு.

சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் 09.04.2020 அன்று சிவகங்கை மாவட்டத்தில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் 1483 பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 09.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 07.4.2020 அன்று காவல் ஆளிநர்களுக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க...

கடலூர் DSP நாகராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதிகளில் DSP திரு.நாகராஜன் தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்பாபு, மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரசன்னா ஆகியோர்களின் மேற்பார்வையிலும்...

விழிப்புணர்வு ஓவியம் வரைந்தவர்களை உற்சாகப்படுத்திய கடலூர் DSP

கடலூர் : கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில்,  கடலூர் சிறகுகள் குழுவில் சார்பில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியம் உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக, இன்று கடலூர்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,463 பேர் மீது வழக்குப்பதிவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை வியாழக்கிழமை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 118 இருசக்கர...

கொரோனா வைரஸ் தொடர்பாக கோலம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு...

காட்டூர் காவல் நிலையம் சார்பாக தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள்

கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலையத்தில் காந்திபுரம் முதல் தெருவில் தங்கியுள்ள, வெளிமாநில தொழிலாளர்களுக்கு, போதிய வேலைக்கு செல்ல முடியாத, காரணத்தினால், அன்றாட உணவு வேண்டி...

மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் சார்பாக எளியோருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்,  மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வகுமார்  ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவித்த முதியோர்களுக்கு அரிசி,காய்கறி, மளிகை பொருட்கள் கல்குறிச்சி...

ஊரடங்கில் இளைஞர்கள் சிலரின் ஊதாரிதனத்தால் காவலர் ஒருவர் படுகாயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே #கீழக்கோட்டை கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் மஞ்சுவிரட்டு மாட்டிற்கு கண்மாயில் பயிற்சி அளித்துள்ளனர். தகவல் அறிந்து மதகுபட்டி...

தமிழ்நாடு டிஜிபி திரு. ஜே. கே. திரிபாதி மனைவி ஏழை எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டினார், போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றிகள்

சென்னை:  கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் வருமானம் இல்லாமல், குடும்பத்துடன் உணவு இல்லாத சூழ்நிலை உருவானதால்...

திண்டுக்கல் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது

திண்டுக்கல் : மக்கள் பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு போலீஸ் நீயூஸ் பிளஸ் நிர்வாகிகள்  சமூகப் பணிகளை இரவு பகலாக செய்து வருகின்றனர். இன்றைய சூழலில் முதல் தரமான...

33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு

சென்னை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (33) இவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குமாரராஜா சாலையில் தங்கியிருக்கிறார்....

Page 171 of 242 1 170 171 172 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.