Admin

Admin

25 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மதுரை காவல் துறையினர்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி சக்கிமங்கலம் மற்றும் இளமனூர் ஊராட்சிகளில்...

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க காவலர் குடும்பங்களுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு.

மதுரை : மதுரை மாவட்ட உசிலம்பட்டி மற்றும் வாடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீசார் குடும்பங்களுக்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன்.IPS., அவர்களின் உத்தரவின்...

கவரபேட்டை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் மற்றும் முகக்கவசங்களை குமிடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் வழங்கினார்

திருவள்ளூர் : கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் ஆதரவற்ற...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் துவக்கி வைத்தார்

சென்னை: உலகத்தின் இயக்கமே ஒரு கனம் நின்றதுபோல், ஒரு நொடியில் அனைவரது அன்றாட வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது கோவிட் என்று அழைக்கப்படும் கோரானா தொற்றுநோய். ஒவ்வொரு இயற்கை...

ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர், “கொரோனா நிவாரணத் தொகையாக” தனது ஒரு மாத ஓய்வு ஊதிய பணத்தை காசோலையாக , முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினார்.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களை இன்று (08.04.2020) அலுவலகத்தில், ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் திரு.P.சுப்பிரமணி அவர்கள் சந்தித்து,...

ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் முககவசங்களை பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வழங்கினார்

திருவள்ளூர் : கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில்...

விழுப்புரம் மாவட்ட காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க எஸ்பி உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களின் உடல் நலம் கருதி அவர்களுக்கு நோய் எதிர்ப்பு...

மாற்றுத் திறனாளியை நேரில் சந்தித்து உதவிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள அகரம் சித்தாமூர் கிராமத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் நானும் எனது குழந்தைகளும் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியில் இருப்பதாக மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறிய 152 பேர் மீது வழக்குப்பதிவு 

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...

தூத்துக்குடி அனைத்து காவல் நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்துவதற்காக (Quarantine) காலமுறை விடுப்பில் சென்று பணிக்குத் திரும்பிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மதுரை மாவட்ட காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி, கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க, மதுரை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு செய்தனர். மதுரையிலிருந்து...

பசித்தோரின் துயர் போக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : கொரோனா நோய்த்தொற்று பரவுதல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் மற்றும்...

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உண்மைக்கு மாறாக பொது மக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் மீது...

மாற்றத்தை நோக்கி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன், IPS

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை ( 1,14,572 ரூபாய் )மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிவாரண...

சாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொரோனா வைரஸ் போன்ற படங்களை...

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஓ.எஸ் மணியன்.அவர்கள் தலைமையில்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்கள் சேலம் மதுவிலக்கு SP திரு.சிவக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது.

கோவை : கொரானா தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவினால் காவல்துறையினர் அன்றாடம் ஆயிரக்கான மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களை கொரானா நோய்...

சமூக வலைதளத்தில், அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை புதுப்பட்டி சேர்ந்த சரவணன் கனி (45) என்ற நபர், பிரதமர் மோடிக்கு எதிராகவும் ,கிண்டல் செய்யும் வகையிலும், சமூக வலைதளத்தில்,...

 ஊர்க்காவல் படையினருக்கு நாகப்பட்டினம் SP அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து பணியாற்றக்கூடிய 321 ஊர்காவல்...

Page 172 of 242 1 171 172 173 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.