Admin

Admin

திருவள்ளூரில் DSP தலைமையில் நூதன விழிப்புணர்வு

திருவள்ளூர் : உரிய பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எமதர்மன் இழுத்துச் சென்றார். உரிய பாதுகாப்புடன் வந்த நபர்களை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்...

 காவலர்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா எனும் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 24 மணி நேரமும் அயராது கடும்...

பணகுடி காவல்துறையினரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பணகுடி காவல் ஆய்வாளர் திரு. சாகுல் ஹமீது அவர்கள் மற்றும் பணகுடி காவல்துறையினர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டில்...

திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரி சப் டிவிஷன் க்கு உட்பட்ட காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா வயது 24 இவர் திடீரென இவர் தங்கியிருந்த...

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் 06.04.2020- ம் தேதியன்று "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள்"...

நாகையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,988 பேர் மீது வழக்குப் பதிவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ்நாகை மாவட்டத்தில் இதுவரை 1,988 பேர் மீது...

மதுரை மாநகரில் அத்தியாவசியப் பொருட்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வேண்டி தெரிவிக்கவும்!

மதுரை : 1) மதுரை மாநகரில் வசிக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கு சாப்பாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கின்றதா அவ்வாறு கிடைக்காத பொருட்கள் எவை என்பதை...

காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஜோசப் நிக்சன் அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு FACE...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு, ஆதரவற்றோர்களுக்கும் மளிகை பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

சென்னை :  கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண்டாயினும் இல் திருக்குறள் : 1005, வறுமையில் வாடுவோர்க்கு, தன்னிடமுள்ள செல்வத்தை கொடுத்து உதவுதலும், அந்த செல்வத்தின் பயனால்...

காவலர்கள் நலனில் அக்கறை கொண்ட சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர்

மதுரை: அன்பு,பாசம்,பற்று, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை,காணாமல் போன இந்த கலியுகத்தில் எங்கள் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் உயர்திரு மாடசாமி ஐய்யா அவர்களுடன் பணிபுரியும் சக காவலர்கள்...

தபால் அலுவலர்கள் குறித்து, DGP திரிபாதி, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

தபால் அலுவலக பணி, அத்தியாவசிய பணி என்பதால் தபால் அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும் அலுவலர்களை செக்போஸ்டில் இருக்கும் எந்த காவல் துறை அதிகாரியும் தடுக்கக் கூடாது என்று...

கறி கடைகளை திறக்க மாட்டோம், கடை உரிமையாளர்கள் உறுதிமொழி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னளபட்டி பேரூராட்சியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை கறி கடைகளை திறக்க மாட்டோம் கடை உரிமையாளர்கள் உறுதிமொழி. திண்டுக்கல் மாவட்டம்...

சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு 100 கிலோ அரிசி, 200 கிலோ காய்கறி வழங்கிய சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு சர்க்கஸ் போட்டிகள் நடத்துவதற்கு வந்தனர். திருவிழா இல்லாத காரணத்தினால் தங்கள் தொழில் செய்ய முடியாமல் பசியோடு...

அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்

கோவை : ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, கோவை மாநகர, E1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விமான நிலையம் பின்புறம் மட்ட சாலையில்...

தூத்துக்குடி காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை”- எஸ்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் மாவட்ட காவலர்களுக்கு தேனீர், சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது

திருவள்ளூர்: தற்போது இருக்கக்கூடிய சூழலில் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் இல்லத்தில் நலமா இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் காவலர்கள் உண்ண...

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய  499 நபர்கள் கைது,  725 வாகனங்கள் பறிமுதல் 

தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

முதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS அவர்கள் உத்தரவு படி, சிலைமான் காவல் நிலைய சரகத்தில் சக்கிமங்கலம் LKP நகர் கண் பார்வையற்றோர்...

கீழக்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரானா… 300க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளதால் பதற்றம்

இராமநாதபுரம்:  கீழக்கரை சின்னக் கடைத் தெருவை சேர்ந்தவர். இவர் 15 நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அதிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலோடு இருந்துள்ளார். இவர் தனியார்...

1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த...

Page 173 of 242 1 172 173 174 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.