திருவள்ளூரில் DSP தலைமையில் நூதன விழிப்புணர்வு
திருவள்ளூர் : உரிய பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எமதர்மன் இழுத்துச் சென்றார். உரிய பாதுகாப்புடன் வந்த நபர்களை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்...
திருவள்ளூர் : உரிய பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எமதர்மன் இழுத்துச் சென்றார். உரிய பாதுகாப்புடன் வந்த நபர்களை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்...
அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா எனும் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 24 மணி நேரமும் அயராது கடும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பணகுடி காவல் ஆய்வாளர் திரு. சாகுல் ஹமீது அவர்கள் மற்றும் பணகுடி காவல்துறையினர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரி சப் டிவிஷன் க்கு உட்பட்ட காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா வயது 24 இவர் திடீரென இவர் தங்கியிருந்த...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ்நாகை மாவட்டத்தில் இதுவரை 1,988 பேர் மீது...
மதுரை : 1) மதுரை மாநகரில் வசிக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கு சாப்பாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கின்றதா அவ்வாறு கிடைக்காத பொருட்கள் எவை என்பதை...
சென்னை : கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண்டாயினும் இல் திருக்குறள் : 1005, வறுமையில் வாடுவோர்க்கு, தன்னிடமுள்ள செல்வத்தை கொடுத்து உதவுதலும், அந்த செல்வத்தின் பயனால்...
மதுரை: அன்பு,பாசம்,பற்று, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை,காணாமல் போன இந்த கலியுகத்தில் எங்கள் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் உயர்திரு மாடசாமி ஐய்யா அவர்களுடன் பணிபுரியும் சக காவலர்கள்...
தபால் அலுவலக பணி, அத்தியாவசிய பணி என்பதால் தபால் அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும் அலுவலர்களை செக்போஸ்டில் இருக்கும் எந்த காவல் துறை அதிகாரியும் தடுக்கக் கூடாது என்று...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னளபட்டி பேரூராட்சியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை கறி கடைகளை திறக்க மாட்டோம் கடை உரிமையாளர்கள் உறுதிமொழி. திண்டுக்கல் மாவட்டம்...
சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு சர்க்கஸ் போட்டிகள் நடத்துவதற்கு வந்தனர். திருவிழா இல்லாத காரணத்தினால் தங்கள் தொழில் செய்ய முடியாமல் பசியோடு...
கோவை : ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, கோவை மாநகர, E1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விமான நிலையம் பின்புறம் மட்ட சாலையில்...
தூத்துக்குடி : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,...
திருவள்ளூர்: தற்போது இருக்கக்கூடிய சூழலில் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் இல்லத்தில் நலமா இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் காவலர்கள் உண்ண...
தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS அவர்கள் உத்தரவு படி, சிலைமான் காவல் நிலைய சரகத்தில் சக்கிமங்கலம் LKP நகர் கண் பார்வையற்றோர்...
இராமநாதபுரம்: கீழக்கரை சின்னக் கடைத் தெருவை சேர்ந்தவர். இவர் 15 நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அதிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலோடு இருந்துள்ளார். இவர் தனியார்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.