Admin

Admin

விலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்

மதுரை : திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான குரங்குகள், மயில்கள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத...

மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு 3000 முக கவசங்களை கொடுத்து உதவிய நிறுவனம்

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு 3000 முக...

ஊரடங்கு உத்தரவை மீறிய 14 டீ கடை உரிமையாளர்கள் கைது!

நாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை காலை...

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு

மதுரை : மதுரை மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு உதவ விருப்பம் உள்ள ஓய்வு...

144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 635 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்

சென்னை:சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மாநகரம்...

நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம், சார்பில்  இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து, CORONA வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து குவாரண்டின் காக...

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு கிருமிநாசினியை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் ஒழிப்பில் மிகத் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்...

தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் மீது இஸ்லாமிய நபர்கள் பயங்கர தாக்குதல்

தென்காசி  : தென்காசியில் 144 தடை உத்தரவை மீறி நடு பேட்டை ஜூம்ஆ பள்ளிவாசலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் லுஹர் தொழுகையில் ஈடுபட்டனர்....

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 300 நபர்கள் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 03.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 300 நபர்கள் மீது 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...

உணவு பொட்டலங்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

திருவள்ளூர் : தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 52 பேர் மீது வழக்குப்பதிவு.

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...

2500 முக கவசங்களை வழங்கிய சமூக ஆர்வலர்

மதுரை : மதுரை மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக அயராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மதுரை மாவட்ட...

144 தடை உத்தரவை மீறும் இளைஞர்களுக்கு காவல் ஆணையரின் எச்சரிக்கை!

மதுரை:  144 தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தினந்தோறும் பிரிவு 188, 269, 270 இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்....

ரேசன் கடையில் கூடிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மல்லாங்கிணர் SI

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியில் ரேசன் கடையில் கூடிய பொது மக்களுக்கு கொரோனா குறித்து மல்லாங்கிணர் காவல் உதவி ஆய்வாளர் திரு.அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்....

தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கிய காட்டூர் காவல் நிலைய காவலர்கள்

கோவை:கோவை மாநகர காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த, வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 50 கிலோ அரசி, 50 கிலோ வெங்காயம், 50 கிலோ...

உணவின்றி தவித்த 20 திருநங்கைகளுக்கு உணவளித்த கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாநகர், சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம், ஒண்டிபுதூர் நெல்லை கண்ணன் ஸ்வீட் கடை அருகே, சுமார் 20 திருநங்கைகள் தங்களுக்கு போதிய வேலைக்கு செல்ல...

சிவகங்கை மாவட்ட உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து ஆளினர்களுக்கும் Hand Sanitizer, Mask மற்றும் Hand Glouse வழங்கப்பட்டது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவுப்படி, தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலுருந்து காவலர்கள்...

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி செய்த காவலர்

மதுரை: மதுரை சமயநல்லூர் போக்குவரத்து காவலர் திரு.முகமது அசாருதீன் சமயநல்லூர் பஜாரில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, முக கவசம் அணியாமல், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம்...

சிவகங்கையில் மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

சிவகங்கை : சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் திரு .மணி அவர்கள் அவ்வழியாக சாலையில 3.30 மணி அளவில் நடந்து...

Page 174 of 242 1 173 174 175 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.