Admin

Admin

இராமநாதபுரத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

இராமநாதபுரம் : நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் ஆப்பநாடு பகுதியில்...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டினுள் நுழைந்து பாலியல் தொந்தரவு...

நியாய விலை கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.

மதுரை : சிட்கோ நியாய விலை கடையில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச்...

நாகை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

நாகப்பட்டினம் : ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து...

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன்...

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 436 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 23.03.2020 முதல் 28.03.2020 வரை காரணம் இல்லாமல்...

ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கிய ஆயுதப்படை காவலர்

மதுரை : மதுரை மாநகர் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.ம.கணேஷ்பாண்டியன் காவலர்(2489) என்பவர் இன்று 03.04.2020- ம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள...

பாதுகாவலரின் பணத்தை திருடிய மூவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு மாணவர் விடுதி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் முனியசாமி என்பவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் திருடிய அருண், சிவசக்தி...

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள உச்சிநத்தம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பழனிநாதன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திருமதி.ஜான்சி ராணி அவர்கள் NDPS...

தொழிலாளியின் இறுதி சடங்கிற்கு 5000 ரூபாய் கொடுத்து உதவிய சார்பு ஆய்வாளர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 03.04.2020 , ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் வேலு(41) இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். மனைவி , கணவன் இடையே...

கவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடிக் கொண்டிருகின்றனர் இரு...

காக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்

அடுக்கம்பாறைமருத்துவ மனைபுறக் காவல்நிலையம்தினம் வரும் காகம் உணவு நேரத்திற்குசரியாய் வந்துஉணவு பெற்றுசொல்லும் அதிசயம், முதல்நாள் நான்காலை உணவைபிரித்ததும் சத்தம்போட்டது ஜன்னலருகே !!! காரணம் கேட்ககாகம் வரும் தினம்உணவு...

வேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரியில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில்உள்ள காவலர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா .ப அவர்கள்...

கொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

சென்னை: வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 350 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு குருநானக் கல்லூரி மேலாண்மை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம், ஏற்பாடு செய்து...

போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 144 தடை உத்தரவு காரணமாக சென்னையை அடுத்த நாவலூர், மாம்பாக்கம் மற்றும் மாகபலிபுரம் பகுதிகளில் மக்கள் அன்றாட உணவு மற்றும்...

கோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்

கோவை: கோவை ஆர்.ஜி.புதூர், சின்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 40 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசி, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்களுக்கு தாகம் தணிக்க ஜூஸ்,குடிநீர் விநியோகம்

சென்னை: உலகெங்கும் கொரோனா உயிரிழப்புகள் 47 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி அதிவேகமாக அதிகரிப்பு. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு...

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் திருமங்கலம் உட்கோட்ட DSP திரு.அருண் அவர்கள் திருமங்கலம் உட்கோட்ட காவல் ஆளிநர்களுக்கு...

கொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.

நெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு மற்றும் டவுன் காவல் நிலைய...

முக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி திரு.J.A. தண்டபாணி அவர்கள் மற்றும் ஊர்க்காவல் படை காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் சந்தையில்...

Page 175 of 242 1 174 175 176 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.