Admin

Admin

அதிவிரைவுப் படையினர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தனர்.

மதுரை : காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.கார்த்திக் IPS., அவர்களின் அதிவிரைவுப் படையினர் மதுரை மாநகரில் சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு...

ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா. ப., அவர்கள் உத்தரவுப்படி, இன்று 02.04.2020-ம் தேதி கரும்பாலை ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க...

அனுப்பானடி தீயணைப்பு மீட்புபணி துறையினர் சார்பாக ஆதரவற்றோருக்கு மதிய உணவு

மதுரை: மதுரை மாநகர் அனுப்பானடி தீயணைப்பு மீட்புபணி துறையினர் சார்பாக ஆதரவற்றோர் அனைவருக்கும் முனிச்சாலை பகுதியில் மதிய உணவு வழங்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன் நமது நிருபர் T.C....

மூன்று மீட்டர் இடைவெளி விட்டு சமூக விலகலை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, அவர்கள் உத்தரவுப்படி அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய இடைவெளி இல்லாமல் இருந்த...

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட் மற்றும் சிவரக்கோட்டை பகுதிகளில்...

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர் தானாக முன்வந்து காவல்துறையினரிடம் கூறியதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி

இராமநாதபுரம் : மிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் என்பவர் தாமாக முன்வந்து, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், தனக்கு கொரோனா...

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள் முன்னிலையில் ஆயுதப்படை...

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 1541 பேர் மீது வழக்குப்பதிவு.

மதுரை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 23.03.2020 முதல் 01.04.2020 வரை காரணம் இல்லாமல்...

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கிருமி நாசினி தெளிப்பு வாகனம் ஒன்றை ஏற்படுத்திய

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்கள் மேலூர் பேருந்து நிலைய பகுதிகளில் கிருமி நாசினி மருந்தை தெளித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது...

சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு பழச்சாறு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்: கொரோனா நோய் பரவுதல் காரணமாகநாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை செம்மையாக செயல்படுத்த காவல்துறையினர் சாலைகளில் கடும் வெயிலிலும் பணியாற்றி வருகின்றனர்....

மதுரை SP வேண்டுகோள்

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட் மற்றும் சிவரக்கோட்டை பகுதிகளில்...

சென்னை காவலர்களுக்கு “கபசுர குடிநீர்”

சென்னை: சென்னை பெருநகரில் தற்போது பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நோய் எதிர்ப்பு...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆலப்பாக்கம் பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

சென்னை: சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுவால்...

பொதுமக்கள்,துப்புரவு பணியாளர், காவல்துறையினருக்கு கபாசுரா குடிநீர் வழங்கிய பெண் ஆய்வாளர்.

திருவள்ளூர் : தமிழக அரசு 144 தடை உத்தரவையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி. இன்று (01.04.2020) காலையில் பெரியபாளையம்...

ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு அளித்த மல்லாங்கிணறு காவல் நிலையம்

விருதுநகர்: மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவித்த ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு நேரம் அசைவ உணவு வழங்கப்பட்டது. மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்...

சேலம் காவல்துறையினருக்கு மருத்துவ முகாம், ஆணையர் துவக்கி வைப்பு

சேலம் : சேலம் மாநகர் முழுவதும் பணி செய்யும் காவல் துறையினருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் சேலம் அரசு காவலர் மருத்துவமனை, SKS மற்றும் தரன் மருத்துவமனைகளின் சார்பில்...

“கடைகளுக்குச் செல்ல ஒருவர் மட்டும் போதும்” கோவை ஆணையர் சுமித் சரண் வேண்டுகோள்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் கூறியிருப்பதாவது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனாவசியமாக வாகனங்களில் செல்ல வேண்டாம். வாகனங்களில் முதல்முறை செல்வோரை...

கட்டிய தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட பீளமேடு காவல் ஆய்வாளர் திரு. ஜோதி

கோவை: பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள சின்னியம்பாளையம், இருகூர் ரோட்டில் தங்கியுள்ள பீகார் மாநிலத்தைச் கட்டிட கூலிகாளாக வேலை செய்யும் 35 நபர்களுக்கு 15 நாட்களுக்கு...

கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்திரவுபடி கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை நகர வீதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புத்துறையினர் கிருமி...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கள ஆய்வு.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி நகர பகுதியல்...

Page 176 of 242 1 175 176 177 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.