தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 612 வாகனங்கள் பறிமுதல்
தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...
தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிய சந்திரசேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.இலட்சுமி அவர்கள் Mine and Minerals Act-ன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மலைக்கோவிலில் இருக்கும் குரங்குகள் பக்தர்கள் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள...
இராமநாதபுரம் : கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல்...
மதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி...
மதுரை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை 23.03.2020 -ம் தேதி முதல் 31.03.2020- ம் தேதி...
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு, பகல் பாராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும், பிரஜோஷ் சாரிட்டி சார்பாகவும் உணவு குடிநீர்...
திருவள்ளூர்: காவலர், மருத்துவர், தூய்மை பேணுவோர் அனைவரது சேவையும் இந்த வேளையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நினைவில் கொண்டு நெஞ்சார வாழ்த்த வேண்டிய செயலாகும். உயிரைக் கொள்ளும்...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஜவுளிக்கடை பஜாரில் கீழே கிடந்த ரூ.4,00,000ஐ வடகாட்டுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் எடுத்து போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஆறுமுகம் வசம் ஒப்படைத்தார்....
மதுரை : கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சார்பாக கொட்டாம்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் நாங்குநேரி மற்றும் அம்பை உட்கோட்ட...
கடலூர் : வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. P.நாகராஜன் IPS அவர்கள் கடலூர் மாவட்டம் எல்லை OMR City சோதனை சாவடியில் உள்ள காவலர்களிடம், அத்தியாவசிய...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட முன்னீர்பள்ளம் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மருதக்குட்டி மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட மக்கள் நலன் கருதி திருநெல்வேலி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனைச்சாவடி அலுவல்,...
நாகப்பட்டினம் : இந்தக் குழுவில் 10 பேர் கொண்ட காவலர்கள் 24 மணிநேரமும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்த நிலையில் பணியில் இருப்பார்கள். கொரோனா வைரஸ்...
வேலூர்: ஆரணி தாலுகா அல்லியேந்தல் கிராமத்தை சேர்ந்த சின்ன பையன் என்பவர் காலில் அடிபட்டு வேலூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார்....
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட...
கோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் காவல்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.