Admin

Admin

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 612 வாகனங்கள் பறிமுதல்

தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 1 கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிய சந்திரசேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.இலட்சுமி அவர்கள் Mine and Minerals Act-ன்...

ஊரடங்கு உத்தரவால் ஆதரவின்றி இருக்கும் குரங்குகளுக்கு உணவளித்த காவலர்

 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மலைக்கோவிலில் இருக்கும் குரங்குகள் பக்தர்கள் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து...

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள...

144 தடை உத்தரவை மீறிய 153 நபர்கள் மீது வழக்குப்பதிவு

இராமநாதபுரம் : கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 10 பிரத்தியேக பாதுகாப்பு உடையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல்...

100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்

மதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி...

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு 300 நபர்கள் கைது.

மதுரை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை 23.03.2020 -ம் தேதி முதல் 31.03.2020- ம் தேதி...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இலவசமாக உணவு கிருமி நாசி மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு, பகல் பாராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும், பிரஜோஷ் சாரிட்டி சார்பாகவும் உணவு குடிநீர்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் காவலர்களுக்கு உணவு

திருவள்ளூர்: காவலர், மருத்துவர், தூய்மை பேணுவோர் அனைவரது சேவையும் இந்த வேளையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நினைவில் கொண்டு நெஞ்சார வாழ்த்த வேண்டிய செயலாகும். உயிரைக் கொள்ளும்...

நேர்மையாக கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஜவுளிக்கடை பஜாரில் கீழே கிடந்த ரூ.4,00,000ஐ வடகாட்டுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் எடுத்து போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஆறுமுகம் வசம் ஒப்படைத்தார்....

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு.

மதுரை : கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சார்பாக கொட்டாம்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து...

கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய ASP

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் நாங்குநேரி மற்றும் அம்பை உட்கோட்ட...

சோதனை சாவடி காவலர்களின் நலனில் அக்கறை கொண்ட வடக்கு மண்டல IG

கடலூர் : வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. P.நாகராஜன் IPS அவர்கள் கடலூர் மாவட்டம் எல்லை OMR City சோதனை சாவடியில் உள்ள காவலர்களிடம், அத்தியாவசிய...

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட முன்னீர்பள்ளம் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மருதக்குட்டி மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில்...

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் அனைத்து இடங்களிலும் ஏற்பட்டுள்ளதால்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட மக்கள் நலன் கருதி திருநெல்வேலி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனைச்சாவடி அலுவல்,...

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாகை மாவட்டத்தில் காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் : இந்தக் குழுவில் 10 பேர் கொண்ட காவலர்கள் 24 மணிநேரமும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்த நிலையில் பணியில் இருப்பார்கள். கொரோனா வைரஸ்...

கால் முறிந்த நிலையில் ஊருக்கு செல்ல சிரமப்பட்ட நபருக்கு உதவிய காவல் ஆய்வாளர் இலக்குவன்

வேலூர்: ஆரணி தாலுகா அல்லியேந்தல் கிராமத்தை சேர்ந்த சின்ன பையன் என்பவர் காலில் அடிபட்டு வேலூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார்....

ஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய நுங்கம்பாக்கம் காவல்துறையினர்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட...

பசியுடன் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு உதவிய செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்

கோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் காவல்...

Page 177 of 242 1 176 177 178 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.