Admin

Admin

காஞ்சிபுரத்தில் இந்தி மற்றும் ஒடிசா மொழிகளில் விளம்பரப் பலகை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டிஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் திரு பெரும்பதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் இ.கா.ப. அவரின் தலைமையில்...

மதுரையில் அமைச்சர் தலைமையில் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்தாய்வு

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில், கொரானா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாவட்ட அளவிலான...

மதுரை காவலர்களுக்கு உதவிய தன்னார்வலருக்கு பாராட்டு

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினரின் தாகத்தை தணிப்பதற்காக...

மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு உணவு வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி தேவகோட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் அவர்கள் அரசின் நான்கு...

144 தடை உத்தரவை மீறிய 102 பேரின் மேல் வழக்குப்பதிவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவானது 24ஆம் தேதி...

ஆதரவற்று இறந்து கிடந்தவரை நல்லடக்கம் செய்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 27.03.2020 தேதி அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுணாம்பூண்டி கிராமத்தில் உறவினர்கள் இன்றி ஆதரவற்று இறந்து கிடந்தவரை பொதுமக்கள் யாரும் தூக்க...

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு கபசுர குடிநீர்.

திண்டுக்கல் : 30.03.2020 தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில்...

எல்.இ.டி திரை மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு.

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியவர்களுக்கு எல்.இ.டி திரை...

போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக போலீஸ் DC பிரபாகர் தலைமையில் முககவசங்கள் மற்றும் கிருமி நாசினி விநியோகம்

சென்னை: சென்னை காவல்துறைக்கு நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வருகிறது. நியூஸ்மீடியா அசோசியேஷன்...

பொன்னேரி வணிகர்களுக்கு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை

பொன்னேரியில் அரசு உத்தரவை மீறி இரண்டு முப்பது மணிக்கு மேல் கடைகளை திறந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒலிபெருக்கி மூலம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வணிகர்களுக்கு...

144 தடை உத்தரவை மீறிய 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு

இராமநாதபுரம்: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள்

தென்காசி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை மிக வேகமாக பரவிவரும் இவ்வேளையில். இன்று ஒரே நாளில் பல பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராணிப்பேட்டையில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை: நம்மை வீட்டிலேயே இருக்க எச்சரிக்கை விடுத்து விட்டு, தன்னுடைய வீட்டிற்கே போகாமல் நாட்டில் கொரானா பரவாமல், தடுத்து கொண்டிருக்கும் காவலர்கள் பணி போற்றுதற்குரியது. நாட்டு மக்கள்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி

சென்னை : கொரோனா நெருக்கடி காரணமாக, மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கோவை: நம் நாட்டை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். உலகையே உலுக்கிய வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் கொரோனாவுக்கு என...

144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

அரியலூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்ட பொது மக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத்...

காவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணவாளன் அவர்கள் முன்னிலையில் 27/03/2020 அன்று...

பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .

மதுரை : காவல் ஆணையர் திரு.டேவிசன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் உத்தரவுப்படி 144 ஊரடங்கு தடை உத்தரவு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல்...

கொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.

நெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவலாக நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி...

144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.

கன்னியாகுமரி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 24ஆம் தேதி மாலை 6 மணி...

Page 178 of 242 1 177 178 179 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.