Admin

Admin

போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!

சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று ,விரிவான செய்தி வெளியானது. இதை...

ஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்

தூத்துக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 26.03.2020ம் தேதி முதல் 21நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், வீடற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது. மற்றும் அந்தப் பகுதிவாழ் தினக்கூலி...

வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி

சிவகங்கை: வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து...

காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள்

சென்னை: காவலர்கள் பணி பெரும் பணி, அவர்கள் எவ்வளவு சிரமத்தில் இக்கட்டான சூழலில் நமக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொற்று எளிதில்...

பொன்னேரியில் தடையை மீறி வாகனம் ஓட்டிய பேர் 37 பேர் மீது வழக்கு 28 வாகனம் பறிமுதல்

திருவள்ளூர்: பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் ரெட்டி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது....

ஆதரவற்றோருக்கு ஆதரவாக போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது

சென்னை: ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட...

காவலர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை: கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஶ்ரீமதி என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி...

பொதுமக்கள் 2 மீட்டர் இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கிச்செல்ல காவல்துறை அறிவுரை

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில்...

மதுரை மாநகரில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்

மதுரை : கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரில் பிரிவு 144 சட்டத்தின்படி தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது ஆகவே பொதுமக்கள் அத்தியாவசிய...

பொன்னேரி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன இதுகுறித்து பொன்னேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் உத்தரவின்...

DSP பாஸ்கரன் தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய அவிநாசி காவல்துறையினர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யுமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல்...

144 தடையை மீறி சாலையில் சுற்றி திரிந்தவர்கள் கைது.

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கோட்டார் சேவியர் சந்திப்பு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு.

இராமநாதபுரம் : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 23ஆம் தேதி மாலை 6 மணி...

144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 548 வழக்குகள் பதிவு, 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதுமாக தடை உத்தரவை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த...

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்த பணகுடி காவல்துறையினர்

திருநெல்வேலி: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டு பணகுடி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது .இதனிடையே காவல்கிணறு வடக்கன்குளம் பணகுடி பகுதிகளில் ரோடு ஓரங்களிலும் இரவு நேரங்களில்...

கொரோனாவுக்கு எதிராக விழித்திரு… விலகியிரு…..வீட்டிலிரு….என மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று உரையாற்றினார். தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை...

குற்றவாளியை விரைந்து கைது செய்த வீராணம் போலீசாருக்கு பாராட்டு

சேலம் : சேலம் மாநகரம் வீராணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் போட்டோ ஸ்டுடியோக்களின் பூட்டை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த கேமரா, கம்ப்யூட்டர், TV,...

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கு காவல் துணை ஆணையர் விழிப்புணர்வு

மதுரை: மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி இன்று 25.03.2020- ம் தேதிஆணையர் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது...

தனுஸ்கோடியில் 96 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம் : காலை தனுஸ்கோடி காவல் நிலைய சரகம், முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெற இருப்பதாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

காவல்துறையினர் பாதுகாப்பிற்கு முககவசங்கள் நன்கொடை

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் திரு....

Page 179 of 242 1 178 179 180 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.