போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!
சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று ,விரிவான செய்தி வெளியானது. இதை...
சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று ,விரிவான செய்தி வெளியானது. இதை...
தூத்துக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 26.03.2020ம் தேதி முதல் 21நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், வீடற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது. மற்றும் அந்தப் பகுதிவாழ் தினக்கூலி...
சிவகங்கை: வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து...
சென்னை: காவலர்கள் பணி பெரும் பணி, அவர்கள் எவ்வளவு சிரமத்தில் இக்கட்டான சூழலில் நமக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொற்று எளிதில்...
திருவள்ளூர்: பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் ரெட்டி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது....
சென்னை: ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட...
மதுரை: கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஶ்ரீமதி என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில்...
மதுரை : கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரில் பிரிவு 144 சட்டத்தின்படி தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது ஆகவே பொதுமக்கள் அத்தியாவசிய...
திருவள்ளூர்: பொன்னேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன இதுகுறித்து பொன்னேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் உத்தரவின்...
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யுமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கோட்டார் சேவியர் சந்திப்பு...
இராமநாதபுரம் : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 23ஆம் தேதி மாலை 6 மணி...
நாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதுமாக தடை உத்தரவை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த...
திருநெல்வேலி: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டு பணகுடி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது .இதனிடையே காவல்கிணறு வடக்கன்குளம் பணகுடி பகுதிகளில் ரோடு ஓரங்களிலும் இரவு நேரங்களில்...
தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று உரையாற்றினார். தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை...
சேலம் : சேலம் மாநகரம் வீராணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் போட்டோ ஸ்டுடியோக்களின் பூட்டை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த கேமரா, கம்ப்யூட்டர், TV,...
மதுரை: மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி இன்று 25.03.2020- ம் தேதிஆணையர் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது...
இராமநாதபுரம் : காலை தனுஸ்கோடி காவல் நிலைய சரகம், முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெற இருப்பதாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...
திருவள்ளூர் : கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் திரு....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.