Admin

Admin

பொதுமக்களுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல் ஆணையர் அவர்கள் வேண்டுகோள்

மதுரை: மதுரை மாநகரில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இருசக்கர வாகனங்கள் நான்குசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் மக்கள் அதிகம்...

144 தடை தமிழக அரசு அறிவிப்பாணைகள்

உலக நாடுகளில் 180க்கும் மேற்பட்ட அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் அதிகம் இலக்காகி உள்ளன.இந்தியாவில்...

கொரானா அச்சுறுத்தல் காரணமாக சோதனை சாவடிகள் அமைப்பு

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, காவல்துறையினர் மாவட்டத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர...

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பழனிமுத்து அவர்கள், காவல் நிலையம் வரும் பொதுமக்களுக்கு கொரானோ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த...

காவல்துறைக்கு 500 முகக்கவசங்கள் நன்கொடை

மதுரை: மதுரை"CORONA VIRUS ” பரவாமல் தடுக்கும் முகக்கவசம் 500 -ம், கை சுத்திகரிப்பான்–225-ம் காவல்துறைக்கு நன்கொடையாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு. கார்த்திக்...

கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர் கைது.

மதுரை : ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடும்ப செலவுக்காக பழங்காநத்தத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் பணம் வாங்கியதாகவும் அதற்கு அதிக வட்டி பணம் கேட்டு அடிக்கடி...

நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் ஊர் காவல்படை கமாண்டர் டாக்டர் கார்த்திக் குமார் அவர்கள் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை முன்மொழிய அதனை...

CCTV கண்காணிப்பு கட்டிடம் திறப்பு விழா மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை : சென்னையில் 21,358 CCTV கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை சார்பாக பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. TASMAC நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக...

இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்ட காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை : சென்னை பெருநகர காவல், M-5 எண்ணூர் காவல் நிலைய சுற்றுக்காவல் வாகன தலைமைக் காவலர்கள் திரு.G.ஶ்ரீதரன் (த.கா.36210) மற்றும் திரு.A.மெர்வின் (த.கா.36041) ஆகியோர் 19.03.2020...

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது- 39 சவரன் நகை மீட்பு-போலீசார் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு: கடந்த சில நாட்களாக மதுராந்தகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி, ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சங்கிலி பறிப்பு சம்பவமானது நடந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில்...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி பெற்று தந்ந SP

சிவகங்கை: திருப்பத்தூர் சரகம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் திரு. முருகேசன் அவர்கள் 14.07.2019 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் தல்லாகுளம் பாரத ஸ்டேட்...

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R சிபிசக்கரவர்த்தி அவர்களின் உத்தரவின்படி செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R. சின்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் செங்கம் காவல் ஆய்வாளர்...

தலைமை காவலரின் மனிதநேயம்

மதுரை: கொரோனா வைரஸ் நோய் தோற்று மேலும் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் இன்று 22.03.2020-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூடல் அழகர் பெருமாள்...

நீரின்றி அமையாது உலகு – இன்று உலக தண்ணீர் தினம்!

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா...

திண்டுக்கல் மாவட்ட காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில்  கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்

சென்னை : சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களை தடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், (18.3.2020)...

வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம்

வேலூர்: வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்...

திருவள்ளூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியான புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர், திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு, வைஷ்ணவி நகர் ஆகிய பகுதிகளில்...

சிவகங்கை மதகுபட்டி காவல் நிலையத்தில் மரம் நடும் விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் நிலையத்தில் 19.03.2020 இன்று காலை 7 மணிக்கு சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்கள் மதகுபட்டி காவல் நிலைய...

காவல் துறையில் நவீனத்தை புகுத்தியமைக்காக மத்திய உள்துறை விருது பெற்ற சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சிவகங்கை : குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப...

Page 180 of 242 1 179 180 181 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.