Admin

Admin

மதுரை மாவட்டம் 19.03.2020

மதுரை : மதுரை மாவட்டத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் திட்டத்தின் (CCTNS) மூலமாக, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை கண்டுபிடித்து அதனை உரிய நபர்களிடம்...

குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொடுமலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது மனைவி போதும்பொண்ணு மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன் ஆகியோருக்கு...

காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

மதுரை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி இன்று 19.03.2020 ம் தேதி அனைத்து...

மூதாட்டியிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல்கோட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள பழைய இரும்பு மார்க்கெட்டில் உள்ள பழைய இரும்பு கடையில்...

மது பாட்டில்கள் விற்பனை செய்த 6 நபர்கள் கைது 6,619 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுரை : கொரானா தொற்று நோயை தடுக்கும் வகையில் தமிழக அரசு மதுபான கடைகளை 31.03.2020-ம் தேதி வரை திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை...

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கு முக கவசம் வழங்கப்பட்டது

மதுரை :  காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று நோயிலிருந்து தற்காத்துக்...

பொன்னேரியில் மது அருந்தி விட்டு இரு சக்கர வாகனம் ஓட்டியவர் கைது

திருவள்ளூர்: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்க்கு போலீசார் அபராதம் விதிப்பர் ஆனால் சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு புது உத்தரவை பிறப்பித்தது அதன் படி மது...

கும்பகோணம் கீழக் கொட்டையூரில் கடைபூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சை;  கும்பகோணம் அருகிலுள்ள கீழக் கொட்டையூர் மெயின் ரோட்டில் விமல் என்பவர் அலமேலு ஆயில் மில்ஸ் என்ற பெயரில் சமையல் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார்....

போக்குவரத்து தலைமைக் காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை : சென்னை பெருநகர காவல், K-3 அமைந்தகரை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் J.மோகன்குமார் (த.கா.21224) என்பவர் கடந்த 14.3.2020 அன்று...

காவலர்களுக்கு தீயணைப்பு துறையினரால் சிறப்பு பயிற்சி

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில்...

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பயிற்சி

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் டாக்டர் . திருமதி.ஹேமா சந்திரன் மற்றும் அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர்...

Coronavirus தடுப்பு நடவடிக்கைக்காக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய DSP

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் coronavirus தடுப்பு நடவடிக்கைக்காக ஊத்துக்கோட்டை, ஆந்திரா மாநிலம் எல்லைப்பகுதியான check post - ல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன்...

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 16.03.2020, மாவட்டத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் உட் கோட்ட...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 100% தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு...

சிசிடிவி கேமரா திறப்புவிழா, சிசிடிவி கேமரா பொருத்தும் பாதுகாப்பை உறுதி செய்வோம்

அரியலூர் ‌: அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் நகரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் உடையார்பாளையம் நகரின் முக்கிய பகுதிகளில் 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பொருத்தப்பட்ட கேமராக்களை பயன்பாட்டுக்கு...

GOOD SAMARITAN பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்

அரியலூர் : அரியலூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் தெருவில் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினரால் குட் சமரிடன் குறித்து விழிப்புணர்வு பதகை வைக்கப்பட்டது. விபத்துக்குள்ளானவர்களுக்கு...

CCTV camera – வை பற்றி காவல் துறையினர் விழிப்புணர்வு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் திரு. சுதாகர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் குற்றங்கள் நடவாமல் இருக்கவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டு...

திருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு காவல்துறை சார்பில் மறுவாழ்வு முகாம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட வளாகத்தில் இன்று 16.3.20 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் பயிற்சி 3 மாதங்களுக்கு அளித்து...

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு திண்டுக்கல் காவல்துறையினர் வலைவீச்சு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா R கோம்பையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் செந்தில்(51) ஆசிரியரை திண்டுக்கல் மாவட்ட குழந்தை நல வாரிய...

Page 181 of 242 1 180 181 182 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.