Admin

Admin

காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் காவல்துறை மற்றும் காவல்...

கூட்டுக்கொள்ளை செய்ய திட்டமிட்ட ஏழு நபர்கள் ஆயுதங்களுடன் கைது

மதுரை: ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ஜீவாநகர் 1வது தெருவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஏழு நபர்களிடம் விசாரணை செய்த...

மதுரை தெற்கு வாசல் SSI இருதயராஜ் அவர்களை பாராட்டிய நிர்வாகிகள்

மதுரை: மதுரை பி5 தெற்குவாசல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்களை மதுரை புனித சேவியர் ஆலய நிர்வாகிகள் திரு.இருதயராஜ் அவர்களின் சிறப்பான...

சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி பூவந்தி வாகன சோதனை சாவடி பகுதியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பூவந்தி காவல்நிலைய சார்பு ஆய்வாளர்...

அருப்புக்கோட்டை அருகே வாலிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை, தீவிர விசாரணையில் காவல்துறையினர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அக்னி ராமன்(31). இவர் இன்று காலை தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்கு சென்றுவிட்டு...

திருவண்ணாமலையில் கள்ளசாராய வேட்டை, 3 பேர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிசக்ரவர்த்தி IPS அவர்களின் உத்தரவுபடி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக்குமார் அவர்களின் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை: செல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி பற்றியும்...

கும்பகோணத்தில் எண்ணை வியாபாரி கழுத்தறுத்து கொலை, போலீசார் விசாரணை

தஞ்சை : கும்பகோணம், ஆழ்வான்கோயில்தெரு அருகிலுள்ள காவிரிக்கரை (படித்துறை) தெருவில் எண்ணெய் கடை வியாபாரம் செய்து வரும் ராமு (எ) ராமுர்த்தி என்பவர் இன்று இரவு (15-3-2020...

சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

மதுரை:  மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் காளவாசல், பைப்பாஸ் சாலையில் தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டது.  ...

 POCSO சட்ட விதிமுறைகளில் புதிய திருத்தம், தமிழக அரசு உத்தரவு

மதுரை: குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாட தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பின்னணி...

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை: மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும் காவல்துறை மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை...

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள் பயிற்சி முகாம்

தூத்துக்குடி : போலீஸ் நண்பர்கள் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று (14.03.2020) தூத்துக்குடி ரயில் நிலையம் எதிர்புரம் உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்றது. இந்த...

குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைக்க திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: சென்னை, ஆவடி, கோவில்பதாகை, வன்னியர் தெருவில் வசித்து வந்த வீரராகவன், வ/66 (முன்னாள் வார்டு கவுன்சிலர்) என்பவர் கடந்த 16.11.2016 அன்று கத்தியால் தாக்கி கொலை...

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc (Agri) அவர்கள் முன்னிலையில்  இன்று 13.03.2020தேதி  சுகாதாரத் துறை சார்பாக கொரோனா வைரஸ்...

மாநகராட்சி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநகராட்சியில் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த...

பெண்களுக்கு காவல் உதவி ஆணையர் விழிப்புணர்வு

மதுரை: எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் அண்ணாநகர் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் மற்றும் அண்ணாநகர் உதவி ஆய்வாளர் திரு.ராஜ்குமார் ஆகிய இருவரும் பெண்களின் பாதுகாப்பிற்காக மதுரை மாநகர...

தூக்கில் தொங்கிய நபரை கதவை உடைத்து காப்பாற்றிய தலைமைக்காவலர் மற்றும் FOP க்கு ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை, வீராபுரத்தை சேர்ந்த சிவா, வ/31, த/பெ.சந்திரசேகர் என்பவர் அவரது இரண்டாவது மனைவி அரசி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் நேற்று முன்தினம் 08.03.2020...

தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு

தேனி : 01.03.1995-ம் தேதி காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்த தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது....

கல்லூரி மாணவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுரைகள்.

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக...

சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தியவர் வாகனத்துடன் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி கல்வராயன்மலை பகுதியில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கோடு திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர்...

Page 182 of 242 1 181 182 183 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.