Admin

Admin

கொலை வழக்கில் ஈடுபட்ட இருவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அப்பு (எ)கலையரசன் (25),   அசார் (எ)இமாம் ஒலி (30)  என்பவர்கள் மீது நகர மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கொலை வழக்கு,...

திருவண்ணாமலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் வயது 22 என்பவர் பலமுறை வழக்குப்பதிவு செய்தும், தொடர்ந்து மணல்...

கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பிய 7 பேர் கேரளாவில் கைது

கேரளா: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை காட்டிலும் அது தொடர்பான போலி செய்திகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. கேரளாவில்...

தொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், லாரன்ஸ், சம்சுதீன் ஆகிய மூன்று பேரை...

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் காவல் துறையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத 10 தலைமை...

தூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரை 10.02.2020 அன்று புதுக்கோட்டை சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அருகே பாளையங்கோட்டை சிவந்திபட்டி...

மதபோதகரை கொலை செய்த கொலையாளியை அரைமணி நேரத்தில் கைது செய்த திருவள்ளூர் போலீஸ்

திருவள்ளூரில் பிரார்த்தனைக் கூடத்திற்குள் மதபோதகரை கொலை செய்த இளைஞரை அரை மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்துள்ளனர் திருவள்ளூர் காவல்துறையினர்.

தஞ்சை மாவட்ட காவல் துறையினர் அதிரடி, DIG பாராட்டு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் ஊரில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் கடந்த 10.02.2020 ம் தேதி இரவு 3 உலோக சிலைகள் கொள்ளை...

காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 15 பேருக்கு கல்வி பரிசு தொகை

மதுரை: மதுரை மாவட்டத்தில் 2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 15 பேருக்கு கல்வி பரிசு...

கோவை மாநகர காவல் துறையினர் சார்பில் அமைதி குழு கூட்டம்

கோவை: கோவை மாநகரம் அலுவலகத்தில், மாநகர காவல்துறையினரால் நேற்று முன்தினம், சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின்...

விழுப்புரம் மாவட்டத்தில் 8 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன்,...

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, விழுப்புரம் SP விருது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மெச்சதகு விருது மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி அலுவலகத்தில் நடந்தது. காவல் கண்காணிப்பாளர்...

கணவன் மனைவி பிரட்சனை தீர்க்க பணம் கேட்டு தாக்கியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 07.03.2020 இன்று கணவன் மனைவி பிரச்சனையில், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கிதர்பிஸ்மி கைது. தூத்துக்குடி தெற்கு பீச்...

சேலம் ஆணையர் தலைமையில் மனுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்

சேலம் : சேலம் மாநகர காவல் நிலையங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாநகரின் 18 காவல் நிலையங்களில் 3799 புகார்...

காணாமல் போன குழந்தையை விரைந்து மீட்ட காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 10.03.2020 , மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக...

வயதான பெண்மணியின் துணிச்சலான செயலுக்கு விழுப்புரம் SP பாராட்டு

விழுப்புரம் : விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் கிராமம் என்ற ஊரைச்சேர்ந்த பெண்ணரசி என்பவர் இன்று 09.03.2020 தேதி  ரூபாய் 32,000 பணத்தை...

ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் – காவலர் சிற்றுண்டி உணவகம் திறப்பு

மதுரை: காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்ற...

நாகப்பட்டினம் மாவட்ட SP தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாகப்பட்டினம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலக...

பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை மாவட்ட SP எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட...

மதுரை மாநகர பெண் காவல் அதிகாரிகளை ஒன்றிணைத்து மகளிர் தின கொண்டாட்டம்.

மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் நேற்று (08.03.2012) மதுரை மாநகரில்  பணிபுரியும்...

Page 183 of 242 1 182 183 184 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.