கொலை வழக்கில் ஈடுபட்ட இருவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அப்பு (எ)கலையரசன் (25), அசார் (எ)இமாம் ஒலி (30) என்பவர்கள் மீது நகர மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கொலை வழக்கு,...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அப்பு (எ)கலையரசன் (25), அசார் (எ)இமாம் ஒலி (30) என்பவர்கள் மீது நகர மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கொலை வழக்கு,...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் வயது 22 என்பவர் பலமுறை வழக்குப்பதிவு செய்தும், தொடர்ந்து மணல்...
கேரளா: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை காட்டிலும் அது தொடர்பான போலி செய்திகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. கேரளாவில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், லாரன்ஸ், சம்சுதீன் ஆகிய மூன்று பேரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் காவல் துறையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத 10 தலைமை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரை 10.02.2020 அன்று புதுக்கோட்டை சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அருகே பாளையங்கோட்டை சிவந்திபட்டி...
திருவள்ளூரில் பிரார்த்தனைக் கூடத்திற்குள் மதபோதகரை கொலை செய்த இளைஞரை அரை மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்துள்ளனர் திருவள்ளூர் காவல்துறையினர்.
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் ஊரில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் கடந்த 10.02.2020 ம் தேதி இரவு 3 உலோக சிலைகள் கொள்ளை...
மதுரை: மதுரை மாவட்டத்தில் 2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 15 பேருக்கு கல்வி பரிசு...
கோவை: கோவை மாநகரம் அலுவலகத்தில், மாநகர காவல்துறையினரால் நேற்று முன்தினம், சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன்,...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மெச்சதகு விருது மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி அலுவலகத்தில் நடந்தது. காவல் கண்காணிப்பாளர்...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 07.03.2020 இன்று கணவன் மனைவி பிரச்சனையில், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கிதர்பிஸ்மி கைது. தூத்துக்குடி தெற்கு பீச்...
சேலம் : சேலம் மாநகர காவல் நிலையங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாநகரின் 18 காவல் நிலையங்களில் 3799 புகார்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 10.03.2020 , மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக...
விழுப்புரம் : விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் கிராமம் என்ற ஊரைச்சேர்ந்த பெண்ணரசி என்பவர் இன்று 09.03.2020 தேதி ரூபாய் 32,000 பணத்தை...
மதுரை: காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்ற...
நாகப்பட்டினம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலக...
மதுரை : மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட...
மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் நேற்று (08.03.2012) மதுரை மாநகரில் பணிபுரியும்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.