Admin

Admin

அவிநாசி போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி, ஆய்வாளர் சதாசிவம் வழங்கினார்

திருப்பூர்: அவிநாசியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி வழங்கப்பட்டது. இன்று பெரும்பாலும் அதிக புகை மற்றும் மாசு தாக்குதலுக்கு ஆளாவது நம் போக்குவரத்து காவல்துறையினரே. இன்று...

கோயம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் DGP சைலேந்திர பாபு, IPS ஆய்வு

கோயம்பத்தூர் : காவல்துறை இயக்குநர் உயர்திரு. சைலேந்திர பாபு, IPS அவர்கள் கோயம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு வருகை புரிந்து அரசு கோப்புகள் மற்றும்...

காவல் கண்காணிப்பாளர் திருமதி.சி.ராஜேஸ்வரி, இ.கா.ப அவர்களின் மகளிர் தின வாழ்த்து

தமிழக காவல்துறையில் தனக்கென ஒரு முத்திரைப் பதித்து வரும் நேர்மையும் கண்ணியமும் கொண்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சி.ராஜேஸ்வரி, இ.கா.ப அவர்களின் மகளிர் தின வாழ்த்துகளை, சிறப்பு காணொளியாக...

காவல் சோதனைச் சாவடி திறப்பு விழா மற்றும் கிராம கண்காணிப்பு குழு கூட்டம், இராணிப்பேட்டை SP முன்னிலை

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 05.03.2020 ஆம் தேதி மாலை 05.00 மணியளவில் காவல் சோதனைச் சாவடி திறப்பு விழா மற்றும் கிராம கண்காணிப்பு குழு...

புதியதாக உதயமாகி உள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய தொடக்கமாக மாவட்ட ஆயுதப்படை துவக்கம்.

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. காமினி இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தலைமை காவலர் திரு .தண்டாயுதபாணி...

பொது மக்களின் பாராட்டைப் பெற்ற காவல் நிலையம்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க வருபவர்கள் அமர்ந்து இளைப்பாறவும், தாகம் தீர்க்க குடிநீர் வசதியும் செய்யப்பட்டு முன்மாதிரி காவல் நிலையமாக திகழ்கிறது, இந்த...

அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு உதவி தொகை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு...

மதுரை தெற்குவாசல் தலைமை காவலருக்கு பதவி உயர்வு, காவல் அதிகாரி வாழ்த்து

மதுரை : மதுரை மாநகர் B5 தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் திரு. இருதயராஜ் அவர்கள் தலைமை காவலர் பணிபுரிந்து சிறப்பு சார்பு ஆய்வாளாராக பதவி உயர்வு...

தமிழக காவல் துறைக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்ட 2271 வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை : சட்ட ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 1506 இருசக்கர வாகனங்கள் 31 ஸ்கார்பியோ கார்கள், 510 பொலிரோ கார்கள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள்,...

காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை

சென்னை: மார்ச் 9 முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அறிவுரை வழங்கியுள்ளார். பெண்கள்,...

திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2009ஆம் வருடம் சுமார் 137 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது சம்பந்தமாக குற்றவாளிகளை...

திண்டுக்கல் மாவட்டத்தில் Friends of Police குழுவிற்கு பன்முகத்திறன் பயிற்சி முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 06.03.2020 காவலர்கள் நண்பர்கள் குழு (Friends of Police) உறுப்பினர்களுக்கான பன்முகத்திறன் பயிற்சி முகாமின் துவக்க...

திருவள்ளூர், திருப்பாலைவனத்தில் 10 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி, பொன்னேரி ASP பவன்குமார் பங்கேற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ,திருப்பாலைவனம் கிராமத்தில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொன்னேரி-பழவேற்காடு சாலையின் நடுவே அமைந்துள்ள இந்த திருப்பாலைவனம் பகுதியில்...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் கல்வராயன் மலை ஈச்சங்காடு பகுதியில் சாராயவேட்டை நடத்தினர் அப்போது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த...

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த வி.கே.புரம் காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் பகுதி அருகே கந்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜீவன்குமார்(53), இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்விரோதம்...

பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதலிடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள்

இராமநாதபுரம் : சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக...

பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற 4 குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது

சென்னை: மெரினாகடற்கரையில் இரவில் படுத்திருந்த நபர்களை கட்டையால் தாக்கி பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற 4 குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த காவல்...

சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

இராமநாதபுரம் : கடந்த ஜனவரி 11ந்தேதி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த உச்சிபுளி SI திரு.ஜெயபாண்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நாகாச்சி தேவர்நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் 21/2020...

Page 184 of 242 1 183 184 185 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.