Admin

Admin

முன்விரோதம் காரணமாக கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை

தேனி :ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு முன்விரோதமகாரணமா நாகபிரபு என்பவரை ‌‌ ஐந்து நபர்கள் கொலை செய்ததாக ராஜதானி காவல் நிலையத்தில்...

அனுமதியின்றி மதுபாட்டில் பதுக்கியவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி.எழிலரசி தலைமையில்,...

பொன்னேரி அருகே புறநகர் ரெயில்களில் நடைபெறும், கொள்ளையை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை பயணிகளிடம் விழிப்புணர்வு பரப்புரை

திருவள்ளூர் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் பயணிகள் ரெயில்களில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பயணிகளிடம் நட்புடன் பழகி...

கோப்பை மற்றும் தங்கம் வென்ற தமிழ்நாடு காவல் குதிரைப்படை வீரர்கள், முதலமைச்சர் வாழ்த்து

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி. கே. பழனிசாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

மதுரை :  மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டாள்புரத்தை சேர்ந்த ராக்கெட் @ கணேசன் என்பவர் 03.03.2020-ம் தேதியன்று ஒரு சிறுமியை திருமணம்...

பூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது – 22 செல்போன்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாநகரில் உள்ள பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து திருடிய நபர்களை பிடிக்க குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் திரு.பழனிகுமார் அவர்களின் தனிப்படையினரான காவல்...

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி ஆகிய 5 கல்வி மாவட்டத்தில் உள்ள 450 மாணவர் காவல் படையினருக்கு மாணவர்...

சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வள்ளியூர் போக்குவரத்து ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி வள்ளியூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் வள்ளியூர் பகுதியில் உள்ள வாகன சோதனையின் போது ஹெல்மெட்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

திண்டுக்கல்: 04.03.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(30) என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக...

மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுடன் வெகுமதி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc (Agri) அவர்கள் மாதம் இருமுறை மாவட்டத்தில் மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவல் அலுவலர்களை நேரில் அழைத்து...

தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பிடித்த காவலர்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இரண்டாம் நிலை காவலரான A. பாசித் அன்வர் என்பவர் மாவட்ட அளவிலான டென்னிஸ் விளையாட்டு...

காஷ்மீர் மாநில பள்ளி மாணவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளருடன் கலந்துரையாடல்

சென்னை:  சென்னைக்கு சுற்றுலா வந்த காஷ்மீர் மாநிலத்தில் பயின்றுவரும் பள்ளி மாணவர்கள், CRPF குழுவினருடன் நல்லெண்ண அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களை 29.02.2020 அன்று...

அவினாசி போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு மற்றும் மோர் விநியோகம், DSP துவக்கி வைத்தார்

திருப்பூர்: ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விடும். இந்த வெயிலை சமாளிக்க பெரும்பாலான மக்கள்...

கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட SP வலியுறுத்தல்

நாகப்பட்டினம் : கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். கண்காணிப்பு கேமராக்கள்...

குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேர் சிறையில் அடைப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உட்கோட்டம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கீழ்கண்ட நபர்களை, செங்கல்பட்டு மாவட்ட...

65,000/- ரூபாய் மதிப்பிலான தங்க நகை கொள்ளை, 24 மணி நேரத்தில் மீட்ட பழனிசெட்டிபட்டி காவல் தனிப்படையினர்.

தேனி : தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காயத்ரி என்பவரது வீட்டில் இருந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச்...

வேலூர் மாவட்ட காவல்துறை மிக முக்கிய அறிவிப்பு! வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

வேலூர் : வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் காட்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட செல்போன் கடைகளில் சமீபத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். அதில், ரூ.15 லட்சம் மதிப்பிலான...

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிப்பு

மதுரை: மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவுப்படி இன்று (01.03.2020) தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் அனுப்பானடி பகுதியில் 30...

கோவில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை காவல் துறையின் சார்பாக சிறப்பாக நடத்திய புளியரை காவல்துறையினர்

தென்காசி : தென்காசி மாவட்டம்,  புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் ஐந்தாம் நாள் மண்டகபடியினை புளியரை...

+2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற மதுரை மாவட்ட SP மற்றும் காவல் ஆணையர் வாழ்த்து

மதுரை : +2 தேர்வுகள் இன்று 02.03.2020- ம் தேதி முதல் 24.03.2020- ம் தேதி வரை  நடைபெற உள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

Page 185 of 242 1 184 185 186 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.