திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலையம் அலுவலகம் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகாலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கப் பிரச்சாரம் துண்டு பிரசுரங்களை நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா