திண்டுக்கல்: திண்டுக்கல் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றம் கண்டறியப்பட்டு வன உயிரின குற்ற வழக்கு எண்.15/2024 பதிவு செய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய உமா சங்கர், சுதன் குமார், ராமக்கண்ணன், தண்டபாணி என்ற நான்கு பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா