Tag: Perambalur District Police

பள்ளியில் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் லாடபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி ...

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (05.01.2024) -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி 'கல்வியும் காவலும்' என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு ...

மனநலம் பாதிக்கப்பட்டு நபரை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறையினர்

மனநலம் பாதிக்கப்பட்டு நபரை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த செல்வேந்திரன் (37). என்ற நபரை மாவட்ட காவல் ...

காவல்துறையினருடன் இனிப்பு வழங்கிய புத்தாண்டை கொண்டாடிய S.P

காவல்துறையினருடன் இனிப்பு வழங்கிய புத்தாண்டை கொண்டாடிய S.P

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் (01.01.2024) -ம் தேதி திருச்சி பாரத பிரதமர் பாதுகாப்பு பணியில் உடன் இருந்த காவல்துறையினருடன் ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக செயல்பட்ட S.P

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் குற்றவாளியான ஆனந்தராஜ் (41/23). த/பெ கலியபெருமாள் பங்களா ஸ்டாப், ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

சட்டவிரோதமாக மது குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபரான தேவராஜ் (53). த/பெ குமாரசாமி பெருமாள் கோவில் ...

S.Pதலைமையில் யோகா பயிற்சி

S.Pதலைமையில் யோகா பயிற்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் ...

பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து ...

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன் இ.கா.ப அவர்கள் (13.12.2023) -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், ...

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளியான சோலைமுத்து(46). த/பெ ராஜ், ...

கொலை வழக்கில் கைது

சாலையில் நடந்து சென்ற நபரிடம் வழிப்பறி செய்த நபர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெடுங்கூரைச் சேர்ந்த ...

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் (08.12.2023) -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி 'கல்வியும் காவலும்' என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

போக்சோ வழக்கில் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு துறைமங்கலம் கிராமத்தைச் சிறுமியை செல்வம் (42). த/பெ வையாபுரி எளம்பலூர், இந்திரா நகர், பெரம்பலூர். என்பவர் ...

S.P அதிரடி சோதனை

S.P அதிரடி சோதனை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் கள்ளத்தனமான மது விற்பனை ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், பல்வேறு ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியவடகரை கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் (50). என்பவர் பெரியவடகரை to கை.களத்தூர் ரோட்டில் உள்ள ராமசாமி ...

காவலர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி

காவலர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டமான காவலர்களுடன் கலந்துரையாடும் “COFFEE WITH CONSTABLE” என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெற்று ...

மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி ...

S.P தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம்

S.P தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் கிழமையன்று பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக புகார் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்படி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணல் திருடிய இரண்டு நபர்கள் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி கை.களத்தூ் காவல் நிலைய உதவி ...

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று (28.08.2020-ம் தேதி) குழந்தை திருமணம் நடை பெற இருப்பதாக கிடைத்த இரகசிய ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist