வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் செய்த வார்டு உறுப்பினர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த ...



































