Admin5

Admin5

பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் 48, என்பவரை குண்டர் தடுப்பு...

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் வசித்து வருபவர் ராமராஜ் நேற்று அவரது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று சாலையின் ஓரம் வாகனத்தை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

தென்காசி: தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆலங்குளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல்...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 48 பேர் மீது வழக்குபதிவு.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 48 பேர் மீது வழக்குபதிவு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி...

சைபர் கிரைம் குற்றங்கள்  குறித்து விழிப்புணர்வு வழங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல்துறையினர்.

சைபர் கிரைம் குற்றங்கள்  குறித்து விழிப்புணர்வு வழங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல்துறையினர்.

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது...

கிராமிய காவல் நிலையத்தை பார்வையிட்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்

கிராமிய காவல் நிலையத்தை பார்வையிட்ட வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தின் பணிகளையும் மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தையும் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்...

தொடர் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

தொடர் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ திண்டிவனம் காவல்நிலைய தனிப்படை காவல்துறையினர்¸ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் மற்றவர்களுக்கு...

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

இராமநாதபுரம்: தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை,

திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரதத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள்...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைத்தார்.

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரகடம் பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவலதுறையின் அறிவுரைகளையேற்று ஒரகடம்...

உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி

உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி

திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த கீரனூர் போலீஸ்காரர் தெய்வராசு குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடை திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி  திரு.ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு  திரு.சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்....

மதுரை.கிரைம்ஸ்.4.02.2022

போக்குவரத்து இடையூறாக உள்ள வாகனங்களை, போலீஸார் அகற்ற கோரிக்கை: மதுரை: மதுரை நாராயணபுரம் மேற்கு மெயின் சாலை அபிராமி குறுக்குத் தெருவில் உள்ள இரு சக்கர வாகனங்கள்...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்பிரிவு காவலர்கள்

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்பிரிவு காவலர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கடந்த (31.01.2022) அன்று நடைபெற்ற கொலை வழக்கில் கத்தியுடன் இருந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்த வத்தலகுண்டு தனிப்பிரிவு காவலர் திரு.சுரேந்திரன்...

தமிழகத்தை கலக்கி வந்த வீடுகளில்  கொள்ளை அடிக்கும் கும்பலை மைசூரில்  கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

தமிழகத்தை கலக்கி வந்த வீடுகளில் கொள்ளை அடிக்கும் கும்பலை மைசூரில் கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

தஞ்சை: தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ்...

பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் 28.01.2022 முதல் 04.02.2022 வரை நடைபெறுவதால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய ஆறு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை...

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தென்காசி: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும்,வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்ஆய்வு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 28.01.2022 அன்று முதல் 04.02.2022 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி...

கொலைக் குற்ற வழக்கில் திருப்பூர் PDJ நீதிமன்றத்தில் தீர்ப்பு

கொலைக் குற்ற வழக்கில் திருப்பூர் PDJ நீதிமன்றத்தில் தீர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட RG நகர் பகுதியைச் சேர்ந்த மணிபிரபு35. என்பவர் உடுமலை T.N.E.B இல் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்ததாகவும்,...

கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார்42. என்பவர் 31.01.2022 ஆம் தேதி இரவு 08.45 மணியளவில் தனது...

Page 49 of 243 1 48 49 50 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.