Admin

Admin

உடலுக்கு புத்துணர்வு தரும் சிலம்பம் சுற்றும் DIG

திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.ஆனிவிஜயா,IPS அவர்கள் சிலம்பாட்டம் ஆடுவதில் வல்லவர். சிலம்பாட்டம் சுற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். சிலம்பாட்டம் என்பது...

குழந்தைகள் விழிப்புணர்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்படி ACTU காவல் ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் சமூகநலத்துறையுடன் இணைந்து அவிநாசி பகுதியில் உள்ள...

சாராய விற்பனை செய்த நபர் கைது

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் நேரடியாகச் சென்று சோதனை...

கல்லூரி மாணவி காணாமல் போன வழக்கு POCSO வழக்காக மாற்றம் – குற்றவாளி கைது

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உட்கோட்டம் வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி காணாமல் போன...

சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய நபர்கள் மீது 1852 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 08.12.2020 ம் தேதி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 12...

தேசிய நெடுஞ்சாலையில் லாரி விபத்து, போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்த உதவி ஆய்வாளர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சென்னையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் லாரி குறுக்கே கார் வந்ததால் நிலை தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டை...

25 காவல் அதிகாரிகளுக்கு வாழ்த்து

சென்னை : கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும் சென்னை பெருநகர காவல்துறையினர் இதுவரை 3,165 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

காணாமல் போன 13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்களை மீட்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர்...

300 ஏழை மாணவர்களின் இணையதள படிப்பிற்காக சென்னை காவல் ஆணையர் என்ன செய்துள்ளார் தெரியுமா?

சென்னை : வறுமையின் காரணமாக Online மூலம் பள்ளி, கல்லூரிகளில் கல்வி, தொழிற்கல்வி இணையதளம் மூலம் பயில கைபேசிகளோ, டேப்லட்களோ, லேப்டாப்களோ வாங்க இயலாத மாணவர்களுக்காக காவல்...

பெரியநாயக்கன்பாளையம் மீட்புபணி காவலர்களை பாராட்டிய எஸ்.பி. அர.அருளரசு,IPS

கோவை : கோவை ஒண்டிப்புதூரில் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அவரது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று...

மூன்று இலக்க லாட்டரி சீட்டு விற்பனை, திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில் தனிப்படை குழுவைக் கொண்டு...

தஞ்சையில் 1488 போலி மதுபான பாட்டில்கள் !தனிப்படையினர் தீவிர சோதனை

தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக்த் IPS அவர்களின் உத்தரவு படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் TPS அவர்களின்...

சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி ? காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி நடவடிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு(37) S/O கிருஷ்ணன், இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டிற்குள்...

பொன்னேரி கொள்ளை சம்பவம், 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த முனி நாதன் (51) விவசாயி என்பவர் நேற்று மாலை தனது மைத்துனருக்கு உடல்நிலை...

கார் விபத்தில் சிக்கிய தாய், மகன் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.!

சென்னை : சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணித்த...

தூத்துக்குடி மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி : பணம் வைத்து விளையாடப்படும் “ஆன்லைன் ரம்மி” (Online Rummy) போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததிற்கிணங்க, 1930-ஆம்...

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சட்டவிரோத செயல்களான மது விற்பனை, குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக தீவிர சோதனை நடத்தி வழக்கு...

நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய காவல்துறை

கடலூர் : கடலூர் மாவட்டம், நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் சிதம்பரம் நகரில் நான்கு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெளியில் வரமுடியாமல்...

Page 89 of 242 1 88 89 90 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.