Admin

Admin

காவல் நிலையத்தில் புதுமை புகுத்தியுள்ள மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி

மதுரை : மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் காவல் நிலையத்திற்கு வரும் அனைத்து பொதுமக்களையும் அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில்...

இராணிப்பேட்டையில் காவலர் மரணம் ! காவல் ஆய்வாளருக்கு கால் எலும்பு முறிவு !

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகன தணிக்கையின்போது, சென்னை நோக்கி பூ ஏற்றிச்சென்ற பிக்-அப் வேன் இரும்பு தடுப்பு மீது...

ஓரே நாளில் 149 பேர் கைதா? சிவகங்கை காவல்துறையினர் அபாரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும்...

பிரபல கொலை வழக்கு அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா!

கோவை: தமிழகத்தையே அதிரவைத்த ஆள்மாறாட்ட கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, அவர்களுக்கு 2 ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது....

கரிமேடு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு..

மதுரை : கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆரப்பாளையம் மந்தை திடலில் கரிமேடு காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெறும்...

திண்டுக்கல் காவல்துறையினர் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர்ப்பகுதிகளில் சில நாட்களாக இருசக்கர வாகன தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இதையடுத்து திண்டுக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள்...

கோவையில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.

கோவை : சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானம் இன்று அதிகாலை 4மணி அளவில் கோவை வந்தது பின்னர் இங்கிருந்து 5 மணிக்கு சார்ஜா...

துயரத்தில் ஆறுதல் மனிதநேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பலூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக திருசடை (27) க/பெ வெங்கடேசன் பசும்பலூர். என்பவரது வீட்டின்...

பிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட,  கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்

கடலூர் : கடலூர் மாவட்டம் கொளக்குடி கிராமம் சுமார் 60 குடும்பங்கள் மழை நீரினால் சூழ்ந்துள்ளதாக தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M.அபிநவ்...

மனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா

மதுரை : மனிதநேயம் மகத்தானது. ஆனால் தற்காலத்தில் அதற்கும் பஞ்சம் நிலவி வருகின்றது. வீடு, மனைவி, மக்கள் என்பது போக, தற்போது அனைவரும் வீடு, மனைவியுடன் நின்று...

கடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறப்பு (தனிப்படை)அலுவல் முடித்து ராம்ஜி நகரில் இருந்து, மணிகண்டம் வழியே செல்லும் பொழுது, மணிகண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோள்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரமாக வாழும் பொதுமக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிளாஸ்டோன் புஷ்பராஜ், IAS  அவர்களின் கனிவான வேண்டுகோள். பாலாற்றில் ஆந்திரப்...

பத்திரிக்கையாளர் எனக்கூறி மிரட்டல் கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை

சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, வ/45,என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார் இந்நிலையில் இன்று (03.12.2020)...

திருச்சி காவல்துறையினர் அபாரம் 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு

திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் திருச்சி...

காவல் நிலையத்திற்கு விருனை வழங்கிய முதலமைச்சர்

சேலம் : குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக சேலம் மாநகர சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்திய அளவில் 2ம் இடம் அளித்தது. இந்தியா முழுவதும் சிறந்த...

சார்பு ஆய்வாளர்களுக்கு, புலன் விசாரணை திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான புலன் விசாரணை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு பயிற்சி இரண்டு கட்டமாக மாவட்ட காவல்...

8 கிராமங்கள் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இணைப்பு

கோவை : கோவை மாவட்டம் நெகமம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பெரியவதம்பச்சேரி, வடவேலம்பட்டி, பெரிய கம்மாளப்பட்டி, S. அய்யம்பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், J.கிருஷ்ணாபுரம், தாளக்கரை...

கன மழையின் காரணமாக  வீடு இடிந்து இருவர் பலி

தஞ்சை: கும்பகோணத்தில் பெய்து வரும் கனமழையினால் கும்பகோணம் தாழுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட எலுமிச்சங்கா பாளையம் சிவஜோதி நகரில் உள்ள ஓட்டு வீடு ஒன்று (3-12-2020) நேற்று...

பிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின்...

போக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்டானாவில் வாகனப் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை...

Page 90 of 242 1 89 90 91 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.